ஒடிசா ரயில் விபத்தை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட வழக்கறிஞர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஒடிசா ரயில் விபத்தை இஸ்லாமியர்களுடன் தொடர்புபடுத்தி டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட…
சாராயம் விற்ற பெண் தடுப்பு காவல் சட்டத்தில் கைது – விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு.
விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மயில் கிளியனூர் திண்டிவனம் போன்ற பகுதிகளில் போலீசார் தொடர்ந்து சாராய வியாபாரிகளை…
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தூக்கிட்டு தற்கொலை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வையப்பமலை அருகே உள்ள நடுப்பாளையம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த…
1.31 கோடி முறைகேடு ஐஏஎஸ் மலர்விழி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு. காண்ட்ராக்டர் வீடுகள் உட்பட 10 இடங்களில் சோதனை. பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக தகவல். வாங்காமல் சுமார் 30 லட்சம் செலவு செய்ததாக போலி கணக்கு.
தொழில்வரி, சொத்து மற்றும் குடிநீர் வரி வசூலிக்க ரசிது புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ரூபாய் 1.31…
தர்மபுரி அருகே வனப்பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மர்மமான முறையில் கழுத்தை நெரித்து கொலை
தர்மபுரி மாவட்டம் கோல்டன் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரன் இவர் 8-வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார்.…
ப்ளீச்சிங் பவுடர் வாங்கிதில் முறைகேடு… பிடிஓ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் கிருஷ்ணன் என்பவரது வீட்டில் லஞ்ச…
கார் டயர் வெடித்து லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5பேர் பலி
சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் சித்தேரிமேடு அருகே நின்றுகொண்டிருந்த இரும்பு லோடு ஏற்றி லாரி மீது…
சேலம்: பட்டாசு குடோனில் தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு – பட்டாசு தொழிற்சாலைகள் விதிகளை கடைபிடிக்கிறதா? எடப்பாடி கேள்வி
பட்டாசு குடோனில் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த விவகாரத்தில் ட்டாசு தொழிற்சாலைகள் விதிகளை கடைபிடிக்கிறதா?என்று…
தாம்பரம்: சட்டவிரோதமாக 77 மதுக்குடிப்பகங்களை நடத்த அனுமதித்தது யார்? அன்புமணி ராமதாஸ் !
தாம்பரம் பகுதியில் சட்டவிரோதமாக 77 மதுக்குடிப்பகங்களை நடத்த அனுமதித்தது யார்? டாஸ்மாக், காவல்துறை அதிகாரிகளை பணி…
கருமத்தம்பட்டி அருகே காற்றுடன் பெய்த மழையால் பேனர் சரிந்ததில் 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே பலி – இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
கோவை அருகே தனியார் நிறுவனத்தின் ராட்சத விளம்பர பேனர் அமைக்கப்படுவது வழக்கம் அப்படி பேனர் பொருத்தும்…
இலங்கையில் இருந்து கடத்திவரப்பட்டு கடலில் வீசிய 20 கோடி மதிப்புள்ள 32 கிலோ தங்கக்கட்டிகள் மீட்பு!
கடந்த பிப்ரவரி மாதம் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 17.74 கிலோ தங்கத்தை மத்திய வருவாய்…
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து யுவராஜ் உட்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..
கோகுல்ராஜ் கொலை வழக்கின் இறுதி தீர்ப்பு... 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம்…