குற்றம்

Latest குற்றம் News

காட்டுமன்னார்கோயில் அருகே 4 பசு மாடுகளை திருடிய 3 வாலிபர்கள் கைது

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள நத்தமலை கிராமம் என்.எஸ்.பி நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (44)…

காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கேமரா இருப்பதை பார்த்தும் எவ்வித அச்சமுமின்றி சைக்கிளை திருடும் பலே லுங்கி கொள்ளையன்

மாநகராட்சிக்குட்பட்ட ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி தெரு,சாத்தான்குட்டை தெரு பகுதிகளில் கைக்கிள்களை திருடும் சிசிடிவி காட்சி தற்போது…

கன்னியாகுமரி:மார்த்தாண்டம் பகுதியில் காதல் விவகாரம் கல்லூரி மாணவியை வெட்டுக்கத்தியால் வெட்டிவிட்டு காதலன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த ஆஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு…

கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட தகராறுவாலிபரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பல் திருவள்ளூர் அருகே பயங்கரம்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள அரிச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்தவல் இர்பான் வயது…

காஞ்சிபுரம்-கத்தி வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இளைஞரை கொலை செய்ய திட்டம் தீட்டிய ஐந்து பேர் கைது – போலீஸ் தகவல்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாவலூர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மர்ம நபர்கள்…

வானூர் அருகே புதுச்சேரியை சார்ந்த இரண்டு பேர் ஓட ஓட வெட்டி கொலை.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை வனப் பகுதியில் புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடிகளான அருண்…

பெற்றோர் மதங்களுக்கு இடையேயான உறவை எதிர்த்ததால் இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டனர்.

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்களுடன் தங்கள்…

தேநீர், பிரெட் ஆம்லேட் கூடவே கமர்கெட் ஓசியில் சாப்பிட்டுவிட்டு அடாவடி. பெண் இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் சஸ்பெண்ட்.

சென்னை தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் விஜயலட்சுமி. இவர்,…

அரியலூர் – கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த பெண் சிசுவால் பரபரப்பு திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில்  உள்ள முண்டனார் கோவில் அருகில் அப்பகுதியை…