குற்றம்

Latest குற்றம் News

பூவிருந்தவல்லியில்-ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காத ஆண் நண்பர் மீது சுடு தண்ணீர் ஊற்றி கொடூரம்

‌‌திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை சேர்ந்தவர் பாலகுரு(25வயது),இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த அஜித்(24)என்ற இளைஞருடன் ஆன்லைன் டேட்டிங் ஆப்(டின்டர்…

சங்கராபுரம் அருகே இளைஞரை காப்பு காட்டில் கட்டி வைத்து அடித்த போதை ஆசாமி-வலைதளங்களில் பரவும் வீடியோ

மனவளர்ச்சி குன்றிய தாய், வெகுளித்தனமான அப்பாவி இளைஞனை கேட்க ஆட்கள் இல்லாததால் மரத்தில் கட்டி வைத்து…

வீட்டில் கஞ்சா செடி வளர்த்து விற்பனை: தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உள்பட 5 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கைது

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டம் குருபுரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை…

ஹெலிகாப்டர் பிரதர்ஸ்சிடம் 10 லட்சம் லஞ்சம் பெற்ற ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு.

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபரிடம், வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, 6 கோடி ரூபாய்…

நாங்க என்ன பைத்தியமா? மாமூல் கொடுக்கவில்லை என்று கழிவு நீர் வாகன உரிமையாளரை தொலைபேசியில் மிரட்டும் போலீஸ்.

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கழிவுநீர் வாகனம் வைத்து தொழில் செய்து…

திருக்கோவிலூர் மொட்டை மாடியில் புறா திருடும் சிசிடிவி காட்சி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் செவலை ரோடு பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வருகிறார்.  இவருக்கு சிறு…

பெண் எஸ்பி பாலியல் தொல்லை வழக்கு. ரூபாய் 500 அபராதம் மேல்முறையீடு செய்தார் முன்னாள் எஸ்பி கண்ணன்

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ரூ.500 அபராதம் விதித்து  குற்றவையில் நீதித்துறை நடுவர்…

ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கு பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை போலீஸார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் வரிச்சியூரை சேர்ந்தவர் செல்வம்‌. பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை,…

பல்லடம் அருகே-துப்பாக்கி மற்றும் அரிவாள்களுடன் நான்கு பேர் கைது – தப்பியோடிய இருவருக்கு போலீஸ் வலை .

விவசாயம் செய்வதாக கூறி பதுங்கியிருந்த கேரளாவை சேர்ந்த கூலிப்படையினர் கைது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அருள்புரம்…

ஆந்திராவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்; பெண் உள்பட 6 பேர் கைது….

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து ரெயிலில் 36 கிலோ எடை கொண்ட கஞ்சா கடத்தி…

அடுத்தவர் மனைவியை பெண் கேட்டு சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு.

கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார். திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்து…

தஞ்சையில் காவலரை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த பாரதிய ஜனதா கட்சியினர் கைது

தஞ்சையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை கொலை செய்து விடுவேன் என மிரட்டிய பிஜேபி பிரமுகர்.…