திருச்சியில் மதுவுக்கு அடிமையான கணவனை உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக் கொன்ற மனைவி – கணவனின் உடலை சாக்கு முட்டையில் எடுத்துச் சென்ற மனைவி கைது.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே உள்ளது வாசன் வேலி பகுதியில் 16வது குறுக்கு வீதியில் வசித்து…
விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு மொத்த வியாபாரி கைது
கைது செய்யப்பட்ட முருகநாதன் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின்பேரில், தடை செய்யப்பட்ட…
ஆம்பூரில் பூட்டிய வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் செம்மரகட்டைகள் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீட்டில்…
புழல் சிறையில் கைதிகளிடையே மோதல்
புழல் சிறையில் கேரம் விளையாடுவதில் கைதிகள் இருதரப்பினரிடையே மோதல். தடுக்க வந்த சிறை காவலர் தள்ளிவிட்டு…
நண்பனை ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டு, கொலை செய்த நண்பர்கள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை -விருத்தாச்சலம் நீதிமன்றம்.
ஒடிசா மாநிலம் கந்தர்கள் மாவட்டம், ரூர்கேலா நகரத்தை சேர்ந்த ஆகாஷ் தாஸ் ( 28), ஜித்தன்…
இந்தியன் வங்கி மோசடி: மூன்று பேருக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை .
வங்கி மோசடி வழக்கில் இந்தியன் வங்கியின் ஆயிரம் வங்கி கிளையின் முன்னாள் தலைமை மேலாளர் பி.…
பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட இருவர் சினிமா பாணியில் துரத்திப்பிடித்த போலீஸ்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள உறையூர் கிராமத்தில் கடந்த 23ஆம் தேதி இரவு சென்னை கொளத்தூரை…
கடலூரில் பஞ்சாயத்து தலைவி கணவர் கொடூர கொலை- 6 பேர் கும்பல் தொடர்பு
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (45). நேற்று காலை…
காஞ்சிபுரம் அருகே வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து உடைத்த கஞ்சா போதை ஆசாமி அஜித் கைது விவகாரத்தில் தீடிர் திருப்பம் கொலை சம்பவம் வெளியே வந்தது.
கைது செய்யப்பட்ட வாலிபர் அஜித் போதையில் தனது நண்பர்கள் இளையராஜா மற்றும் தினேஷ் ஆகிய இருவரும்…
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 30 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுக்கா பூத்துறை கிராமத்தில் கடந்த திமுக ஆட்சியில் விதிகளை மீறி அளவுக்கு…
மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது 5 வாகனங்கள் பறிமுதல்- விக்கிரவாண்டி போலீஸ்.
விழுப்புரம் மாவட்டம் தொடர்ந்து விக்கிரவாண்டி பகுதியில் வாகனங்கள் திருடுபோவதாக வந்த புகாரின் அடிப்படையில், விக்கிரவாண்டி போலீஸ்…
புழல் சிறையில் 6 கைதிகளிடம் செல்போன்கள் பறிமுதல் சிறைத்துறை நடவடிக்கை
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை மணலி…