குற்றம்

Latest குற்றம் News

திருவள்ளூர் அருகே சட்டவிரோதமாக நாட்டு பட்டாசுகள் தயாரித்த நபர் கைது.100 கிலோ வெடி மருந்து பட்டாசுகள் பறிமுதல்.

தமிழகம் முழுவதும் அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருப்பது அதன் மூலம் பட்டாசுகள் தயாரிப்பது போன்றவை தொடர்ந்து…

திருப்பூரில் காவல்துறை வாகனம் மோதி 8 வயது சிறுமி உயிரிழப்பு மது போதையில் காவலர்.

திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ் ராஜேஸ்வரி தம்பதியினருக்கு 19 வயதில் சஞ்சய் என்ற மகனும் 8 வயதில்…

வாணியம்பாடி அருகே 13 வயது சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்ததால் மாணவன் உயிரிழப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தோப்பலகுண்டா பகுதியை சேர்ந்தவர்  கூலி தொழிலாளி சக்கரவர்த்தி  இவருடைய மகன்…

காதல் திருமணத்தால் புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்: நடந்தது என்ன?

காதலித்து திருமணம் செய்த மனைவி சேர்ந்த வாழாததால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார். பெரம்பலூர் அருகே…

திருவள்ளூர் அருகே கஞ்சா போதை இளைஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மீது தாக்குதல்

திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியைச் சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வருபவர் வழக்கறிஞர் பிரவீன் குமார்…

இரவு நேரத்தில் பந்து விளையாடியதால் மாணவனை தாக்கிய விடுதி காவலாளி.எலும்பு முறிவு ஏற்பட்ட மாணவன்.

மாணவர்கள் என்றால் விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களாகத் தான் இருப்பார்கள். விளையாட்டு என்று வந்துவிட்டால் அவர்களுக்கு நேரம்…

17 மாவட்டங்களில் 31 நபர்களிடம் ஆன் லைன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி

தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் வசித்து வரும் சுரேஷ் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்ட நபர்கள்…

கார்டை சொருகி பலமுறை முயற்சி செய்தும் பணம் வராத ஆத்திரத்தில் ஏட்டியில் இயந்திரத்தை அடித்து நொறுக்கிய கூலித் தொழிலாளி.

ஒவ்வொரு நாளும் ஒரு வித்தியாசமான தகவல்களை நாம் செய்தியாக பெற்று வருகிறோம். அந்த வகையில் இன்று…

திருப்பூரில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த வாலிபர்கள் ரயில் முன் விழுந்து உயிரிழந்த சம்பவம்

இப்போதெல்லாம் செல்பி எடுக்கிற மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. எங்கே இருந்து செல்ஃபி எடுக்கிறோம் என்று…

மது குடித்துவிட்டு வந்து அடிக்கடி தகராறு செய்த தந்தையை மனைவி மற்றும் இரு மகன்கள் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை.

ஒவ்வொரு நாளும் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்யும் யாரிடம் சொல்லியும் கேட்காத நபர். வேறு வழி…

விசாரணைக்கு சென்ற காவலர்களை அறிவாளால் வெட்ட முயற்சி ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள…

மதுரை பூட்டிய வீட்டில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு; மதுரையில் பரபரப்பு!

மதுரை ஆரப்பாளையம் பகுதியில் பூட்டிய வீடு ஒன்றில் நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு…