குற்றம்

Latest குற்றம் News

சிக்னலில் நிற்காமல் சென்ற 407 ஓட்டுநர் மடக்கிய காட்பாடி போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ஓட்டுனருக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதம் பொதுமக்கள் சூழ்ந்ததால் பரபரப்பு.

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள்  கன்னியப்பன்…

திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை! காரணம் என்ன?நாமக்கல்

மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியா. இவரின் கணவர் அருள்லால்.உச…

கருகலைப்பு ரூ.12 லட்சம் லஞ்சம் வாங்கிய: பெண் இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரை சேர்ந்த சிறுமியை கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி காணவில்லை என்று அவரது…

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆர்.காமராஜ்…

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆக.1ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி வரும் ஆக.1ம் தேதி தமிழகம் முழுவதும்…

கடலூர் அருகே நல்லாத்தூர் கிராமத்தில் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஐயப்பன் கலந்து கொண்ட விழாவில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு.

கடலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன். மிக நீண்ட காலமாக இவர் திமுகவில் இருந்து வருகிறார்.தொகுதிமக்களுக்கு…

திருத்தணி அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவியை திருமண ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டதாக இளைஞர் கைது

திருவள்ளூர் அடுத்ததிருவலாங்காடு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர்  லோகேஷ் வயது(25) இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து…

திருச்சி அருகே கோயில் திருவிழா கறி விருந்துக்கு வந்த பெயிண்டர் குத்திக் கொலை.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்தாலுகா வாத்தலை அருகே உள்ள சுனைப்புகநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சை இவரது மகன்…

பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில், உறவினர்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை, கடந்த இரண்டாம்…

திருநாவலூர்-ரூ.700 லஞ்சம் வாங்கிய கிடங்கு மேலாளர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் விஜயகுமார். இவர்…

பேரணாம்பட்டு அருகே காது மற்றும் கழுத்தறுக்கப்பட்டு பெண்மணி கொலை .

குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் ! வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சாத்கர்…

திருமணமான 2 மாதத்தில் மனைவி 4 மாதம் கர்பம் , பிளாடால் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் !

சிதம்பரம் அருகே மனைவியின் நடத்தையில்  சந்தேகப்பட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர் சம்பவம் அதிர்ச்சியை…