குற்றம்

Latest குற்றம் News

திருப்போரூர்-பிளாஸ்டிக் ட்ரம்மில் துண்டாக கிடந்த 76 வயது முதியவர் சடலம்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த…

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.காவலர் பணியிடை நீக்கம்- காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவு

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண் காவலர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இந்த…

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் – ஒருவர் கைது

கோவையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் புறப்பட இருந்த நபரிடம் கோவை விமான நிலையத்தில் நடத்திய சோதனையில்…

திருச்சி அருகேதாய் கண்டித்ததால் 11 ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மாகாளிப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வி. இவரது மகள் துர்காதேவி (16) இவர்…

துப்புரவு பணிக்கு வந்த 68 வயது மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்த தலைமை காவலர் செல்வகுமார்

தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் துப்புரவு பணிக்கு வந்த 68 வயது மூதாட்டியை பாலியல்…

மதுரை-முரட்டன்பட்டி கிராமத்தில் போலி இன்ஸ்டா காதலியை நம்பி சென்ற காதலனுக்கு அறிவாள் வெட்டு.

மதுரை கரிமேடு அருகேயுள்ள முரட்டன்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞரான வினித்குமாருக்கு அதே பகுதியை சேர்ந்த ஜாக்ஸ்…

ஓசூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை : பல லட்சம் ரூபாய் சிக்கியதாக தகவல்

ஓசூரில் மகாத்மா காந்தி சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. ஓசூருக்கு மிக அருகில்…

பெங்களூருவில் குண்டு வைக்க சதி-பயங்கரவாதிகள் கைது

கர்நாடகத்தை குறிவைத்து நாச வேலையில் ஈடுபட கடந்த சில ஆண்டுகளாக பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். கடந்த…

தமிழக முதல்வர் குறித்து முகநூலில் அவதூறு புகைப்படத்தை வெளியிட்ட பாஜக ஐடி விங் நிர்வாகி கைது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சார்ந்த ராஜேந்திரன் மகன்…

பட்டாகத்தி உடன் நான்கு பேர் கைது நான்கு பேர் தப்பி ஓட்டம் போலீஸ் வலை வீச்சு

பல்லடம் அருகே நெடுஞ்சாலையில். போலீசாரின் வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் சொகுசு கார் மற்றும்…

மறைந்த தாதா ஸ்ரீதர் தனபாலின் உறவுக்கார இளைஞர் கொடூர கொலை. காணாமல் போனதாக கொடுத்த புகாரை அலட்சியப்படுத்திய காவல்துறை.

காஞ்சிபுரத்தில் பிரபல தாதாவாக வலம் வந்து பின்னர் கம்போடியா நாட்டில்  சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து…

16 வயது கொண்ட சிறுமியை 40 வயதுடைய நபர் திருமணம் செய்த நிகழ்வு

திருவள்ளூர் மாவட்டம்‌‌ பொதட்டூர்பேட்டையில்  மைனர் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி‌‌போக்சோ சட்டத்தில்…