குற்றம்

Latest குற்றம் News

மூன்று குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிய கிராம மக்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி தாலுகாவுக்குட்பட்ட பத்திகவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில்‌‌ 60…

புலித்தோல், மான் கொம்பு மற்றும் மண்ணுளி பாம்பு வைத்து இருந்த நபர் கோவையில் கைது

தமிழகத்தில் தொடர்ந்து வன விலங்குகள் வேட்டையாடுவது வழக்கமாகி விட்டது.சில சமூக விரோதிகள் இது போன்ற செயல்களில்…

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் படுக்கையின் மேல் கால் வைத்து விசாரித்த உதவியாளர்.

செஞ்சியை அடுத்து கடலாடிக் குளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிப்பவர் பிரேம குமாரி இவர்களது…

நூதன முறையில் விவசாயிகளிடம் கொள்ளை எடை தராசில் 10 கிலோ குறைத்து மதிப்பீடு செய்து 100 டன் நெல் கொள்முதல் செய்த வியாபாரி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்து சில நாட்களாக தொடர்ந்து லேசாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.…

அவதூரு வழக்கில் விழுப்புரம் பாஜக தலைவர் கைது

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு மற்றும் வரலாறு காணாத அளவிற்கு தக்காளி விலை உயர்வு…

வாகனங்களை திருடும் கொள்ளையர்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்

தமிழகத்தில் தொடர்ந்து பல குற்ற சம்பவங்கள் விதவிதமாக நடந்து வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்கள் தற்கொலை வழக்கு: 2 பேரை கைது செய்து விசாரணை

கோவை வடவள்ளி அடுத்த வேம்பு அவன்யூ, குறிஞ்சி வீதியில் குடும்பத்தோடு வாடகைக்கு வீட்டில் ராஜேஷ் என்பவர்…

கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.போலீசார் விசாரணை

கோவை வடவள்ளி குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். 34 வயதான இவர் தனியார் நிறுவனத்தில்…

மோட்டார் சைக்கிளில் சென்றபோது மண் குவியலில் மோதி தவறி விழுந்த பெண், பலி

திருவெண்ணெய்நல்லூர் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது மண் குவியலில் மோதி தவறி விழுந்த பெண்,…

தஞ்சை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் ஆண்டு கொலை…

இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை‌‌(என் ஐ ஏ) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்

கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 05 ஆம் தேதி  மதம் மாற்றத்தை தடுத்ததாக…

தமிழில் பேசிய மாணவிக்கு அபராதம்-கோவையில் அதிர்ச்சி

தாய்மொழிக் கல்விதான் சிரந்த கல்வி என்று பல நாடுகள் ஆய்வு செய்து அறிவித்து வரும் நிலையில்…