குற்றம்

Latest குற்றம் News

ரோஹிங்கியாக்கள் சட்டவிரோதமாக நுழைய உதவிய 8 பேர் கைது!

போலி ஆவணங்கள் மூலம் வடகிழக்கு வழியாக ரோஹிங்கியாக்கள் ஊடுருவுவதற்கு உதவிய எட்டு பேரை அஸ்ஸாம் போலீசார்…

சிறுமியின் பாட்டிலில் பள்ளி சிறுவர்கள் சிறுநீரை நிரப்பியதை கண்டித்து போராட்டம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று பள்ளி மாணவர்கள் சிலர் வேறு சமூகத்தைச் சேர்ந்த…

காஞ்சிபுரத்தில் கஞ்சா புகைக்கும் சிறுவர்கள் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்

காஞ்சிபுரத்தில் இரு சிறுவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. இதனை…

தாம்பரம் அருகே சென்னையைச் சேர்ந்த ரவுடிகள் இருவர் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழப்பு.

இன்று அதிகாலை தாம்பரம் மாநகர காவல் துறையினர் கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரணை புதுச்சேரி…

வன்கொடுமை வழக்கில் 7 நபர்களுக்கு சிறை தண்டனை.!

வன்கொடுமை வழக்கில் 7 நபர்களுக்கு சிறை தண்டனை பெற்று தந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை. கடந்த…

தோப்பில் ஆடு மேய்ந்ததால் விவசாயி வெட்டி படுகொலை. தலைமறைவாக உள்ள இளைஞர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (42). விவசாயி. இவருக்கு திருமணம்…

வேங்கைவயல் விவகாரம்.!செப்டம்பர் 14 க்கு ஒத்திவைப்பு.!

சென்னை: வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் உயர்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள்…

குடிநீர் வழங்க லஞ்சம் பெற்ற மருத்துவக் கல்லூரி டீன் வீடியோ

கேண்டீனுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்காக ஒப்பந்ததாரர் மாரிமுத்து என்பவரிடம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி…

நீதிக்கான போராட்டத்தில் அரசு துணை நிற்கும்-மந்திரி வீணா ஜார்ஜ்., கேரளாவில் கொடுமை.!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5…

சொந்த அத்தையுடன் விதிமீறல்., ஒத்துழைக்கவில்லை.! ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர் கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் அன்பு (60). கூலித்தொழிலாளியான இவருக்கு வேளாங்கண்ணி…

கிருஷ்ணகிரி வெடி விபத்தில் பலியானோர் பிரதமர் மோடி இரங்கல்

கிருஷ்ணகிரி பழைய பேட்டை அருகே பட்டாசு குடோன் வெடி விபத்தில் உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.…

5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்ற 40 வயது நபர்.!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்ற…