6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரித படுத்த வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.
6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரித படுத்த வேண்டும் .நியோ…
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக…
இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.
இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி தனது…
இரவு நேரங்களில் பணம் கேட்டு வீடுகளை நோட்டமிடும் மர்ம கும்பல் , பீதியில் செங்குன்றம் குடியிருப்புவாசிகள் .!
சென்னை அடுத்துள்ள செங்குன்றம் அருகே குடியிருப்பு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தினம் ஒரு காரணம்…
Puzhal-புதிதாக வாங்கிய கார் பழுதடைந்த நிலையில் அதனை பழுது பார்ப்பதற்காக டாட்டா சர்வீஸ் சென்டரில் விட்ட நிலையில் கார் மாயமானதால் காரின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார்.
புதிதாக வாங்கிய கார் பழுதடைந்த நிலையில் அதனை பழுது பார்ப்பதற்காக டாட்டா சர்வீஸ் சென்டரில் விட்ட…
தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி-சென்னை சிறப்பு நீதிமன்றம்..
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவை 7 நாட்கள் காவலில் எடுத்து…
திருப்பூர்: பாலியல் தொழிலாளியின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது.!
பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 3…
மைலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு : குற்றவாளிகளின் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவு .!
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்-வின் ஜாமீன் மனு மீதான உத்தரவை,…
மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: சிறையிலிருக்கும் குற்றவாளிகளை காவலில் எடுக்க போலீசார் மனு
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை 10…
மது அருந்த தண்ணீர் பிடித்த வர மறுத்த நபரை கால்களால் மிதித்து கொலை செய்த ரௌடியிக்கு ஆயுள்
மது அருந்த தண்ணீர் கொண்டு வர மறுத்த நபரை கால்களால் மிதித்து சாவடித்த குற்ற பின்னணி…
காதலியை திருமணம் செய்து தர மறுத்ததால் தாய்க்கு கத்திக்குத்து திருவள்ளூரில் பயங்கரம் .!
பெரியபாளையம் அருகே காதலித்த பெண்ணை அவரது தாய் திருமணம் செய்து தர மறுத்ததால் தனியாக இருந்த…
Tirupattur-15 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 62 வயது காமக்கொடூரனை போக்சோ சட்டத்தில் கைது..
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், சாந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன்-அம்பிகா. மாதேஸ்வரன்-அம்பிகா தம்பதியர்களுக்கு இரண்டு…
