வழிபறிசெய்த பிறகு அந்தரங்க உறுப்பை அறுத்த கொடூரம்! ஹரியானாவில் பரபரப்பு
ஹரியானா மாநிலம் குருகிராமில் சாலையில் சென்ற ஒரு நபரிடம் கொள்ளையடித்த கும்பல் அவரது அந்தரங்க உறுப்புகளை…
ஜெயங்கொண்டம்-சாமி ஊர்வலத்தில் இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆமணக்கந்தோண்டியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அருகில் உள்ள பெரியவளையம்…
பொள்ளாச்சியில் மது போதையில் வாலிபரை அடித்து கொலை செய்த இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை.
பொள்ளாச்சி அருகே உள்ள எஸ் சந்திரபுரம் பகுதியில் கவுரி சங்கர் என்பவர் கல்குவாரி வைத்துள்ளார். இந்த…
தலித் சகோதரிகள் கூட்டுப் பலாத்காரம் – குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை
இரண்டு மைனர் தலித் சகோதரிகள் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு,…
வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு! பயணிகள் பீதி
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் அதிவேக ரயிலின் மீது கற்களை…
காஞ்சிபுரத்தில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 3சிறார்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருக்கும் அதிர்ச்சி
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த எச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் (27). திமுகவில் இளைஞர் அணி…
போலி செய்திகளை பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை! மசோதா தாக்கல்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாரதிய நியாய சன்ஹிதா மசோதா, 2023ஐ மக்களவையில் வெள்ளிக்கிழமை…
பள்ளி மாணவர் அரிவாளால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது – டிடிவி
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக…
கட்டுக் கட்டாக பணம் வைரலாகும் வீடியோ
கோவை - கேரளா எல்லையில் உள்ள வாளையாறு சோதனை சாவடியில் கேரள மாநில காவல் துறையினர்…
சாதியினால் பிளஸ் 2 மாணவனை வெட்டிய சம்பவம் – திருமாவளவன் கண்டனம்
சாதிவெறிபிடித்த அமைப்புகள் இத்தகைய நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைத்து வருவதுதான் நாங்குநேரி சம்பவத்திற்கு முதன்மை காரணமாகும்…
சந்தன மரம் வெட்டி கடத்திய நான்கு பேர் கைது.
கல்வராயன்மலையில் சந்தன மரம் வெட்டி கடத்திய நான்கு பேரை கைது செய்து வனத்துறையினர் விசாரணை. சந்தன…
நாங்குநேரி கொடூரம்: பள்ளிகள் சாதிவெறியற்ற கூடங்களாகத் திகழ வேண்டும் – ராமதாஸ்
பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…