குற்றம்

Latest குற்றம் News

முகமூடி அணிந்தவாறு இரவில் செல்போன் மற்றும் பணத்தை திருடி வந்த கும்பலை கைது செய்த போலீசார்

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி அண்ணா நகரில் பிரபல தனியார் மில் ஒன்று…

வேலூரில் கடத்தப்பட்ட குழந்தை 8 மணி நேரத்தில் மீட்பு

வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடத்தி செல்லப்பட்ட 3 நாள் ஆண் பச்சிளம் குழந்தை. சிசிடிவி…

ஐ.பி.எஸ் வேடமணிந்து அண்ணனின் நகையை கொள்ளையடிக்க தம்பி போட்ட திட்டம் போலிசார் விசாரணையில் அம்பலம்

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்து கடந்த…

டீ சாப்பிட நின்றபோது,காவலரை தாக்கி விட்டு கைவிலங்குடன் தப்பி ஓடிய விசாரணை கைதி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட் அருகே,கேரள மாநிலம்…

ஆவடி அருகே 2 கோடியே 86 லட்சம் மோசடி செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது

மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென ஆவடி காவல் ஆணையரக குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் போராடியதையடுத்து…

தொடரும் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம் , காளையார்கோயிலில் பதற்றம்

காளையார்கோயிலில் தொடரும் முகமூடி கொள்ளையர்களின் அட்டகாசம். கொள்ளையர்கள் கைது செய்யப்படாததால் பொது மக்கள் அச்சம். CCTV…

Tirupathur : குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

ஆண்டியப்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்த பெண் பலி, உறவினர்கள்…

டெலிகிராம் செயலி மூலம் வேலை வாங்கி தருவதாக ரூ.17.2 லட்சம் மோசடி!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 42 வயதான மென்பொருள் நிபுணர் ஒருவர், "பகுதிநேர" வேலை மூலம்…

உ.பி.யில் தலித் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது

உத்தரபிரதேச மாநிலம் பன்ஸ்திஹ் பகுதியில் 18 வயது பட்டியலின பெண்ணை கடத்தி கற்பழிப்பு செய்த வழக்கில்…

தஞ்சை அதிமுக முன்னாள் கவுன்சிலர் வெட்டி கொலை

இடபிரச்சனை, தேர்தல் முன்விரோதம் போன்ற காரணங்களால், அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் வெட்டி கொலை. கொலை தொடர்பாக…

செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை.

காலையில் நடைப்பயிற்சி சென்றபோது மர்ம கும்பல் வெறிச்செயல். செம்மரக்கடத்தல் வழக்குகளில் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டு…

20 ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்- போலீசார் விசாரணை.

கோவையில் 20 ஆண்டுகள் பழமையான இரண்டு சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்திச் சென்றது…