குற்றம்

Latest குற்றம் News

காவலரை கத்தியுடன் துரத்திய கஞ்சா போதை கும்பல்! கஞ்சாவை ஒடுக்க அன்புமணி கோரிக்கை.

காவலரை கத்தியுடன் துரத்திய கஞ்சா போதை கும்பல் மற்றும் தலைவிரித்தாடும்  கஞ்சா நடமாட்டத்தை ஒடுக்க  கடுமையான…

ஈஷா யோகா மையத்தின் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்- கே.பாலகிருஷ்னன்.

சட்டவிரோதமாக செயல்பட்ட  ஈஷா யோகா மையத்தின் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்…

விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான 1.698 கிலோ கோகைன் பறிமுதல்!

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றொரு நடவடிக்கையில், நைரோபியில்…

கொடாநாடு வழக்கில் எடப்பாடி முக்கிய காரணம் அவரை விசாரிக்க வேண்டும் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜன் அண்ணன் தனபால்

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தான் திட்டமிட்டு கொடநாட்டில் இருந்து  முக்கிய ஆவணங்களை ஐந்து பேக்குகள் மூலம்…

விழுப்புரம் அருகே கஞ்சா பறிமுதல் வடநாட்டு இளைஞர் உற்பட 4 பேர் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே போலீசார் நடத்திய வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட…

Exclusive – ஆர்டர் செய்தது டிஷ் வாஷர் டெலிவரி செய்யப்பட்டது வாஷிங் மெஷின் பிளிப்கார்ட்டால் அலைக்கழிக்கப்படும் போலீஸ் குடும்பம்.

ஆசை ஆசையாக தனது சகோதரிக்கு பிளிப்கார்ட் வலைத்தளத்தில் டிஷ் வாஷர் ஆர்டர் செய்த விழுப்புரத்தை சேர்ந்த…

தேனியில் பயங்கரம் மதுப்பழக்கத்தினால் தனது கணவனை மனைவி கொடூரமாக கொலை செய்த சம்பவம்…

தினமும் மது அருந்திவிட்டு போதையில் பிரச்சனை  செய்து வந்த கணவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி,…

பொன்முடி வழக்கில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் பிறழ் சாட்சியம்

செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் அமைச்சர் பொன்முடி ஆஜரானார். இவ்வழக்கில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக…

மாணவி ஸ்ரீமதி வழக்கில் 2 ஆசிரியைகள் நீக்கம்:ஆட்சேபனை தெரிவிக்க மாணவியின் தாய், விழுப்புரம் கோர்ட்டில் மனுதாக்கல்

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (வயது 17). கள்ளக்குறிச்சி மாவட்டம்…

மத போதகர் உள்ளிட்ட மூவர் கஞ்சா கடத்திய வழக்கில் கைது

இலங்கைக்கு கடத்துவதற்காக‌‌ஆந்திராவிலிருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னரில் கொண்டு வரப்பட்ட 600 கிலோ கஞ்சா பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட…

மருத்துவர்கள் இல்லை என்று கூறி தீவிர சிகிச்சை பிரிவின் கண்ணாடிகளை உடைத்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தமுத்துப்பட்டி பூனைக்கல்மேடு என்ற இடத்தில் இரண்டு இருசக்கர வாகனங்கள்…

காஞ்சிபுரத்தில் மதுபானத்தில் பங்கு தராத பிச்சைக்கார முதியவரை கழுத்து அறுத்து கொலை சிறுவனை கைது செய்து விசாரணை

காஞ்சிபுரம் மாநகராட்சி பெரிய காஞ்சிபுரம் செங்கழுநீர் ஓடை மீதி பகுதியில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி…