குற்றம்

Latest குற்றம் News

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தையை வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததால் தேனியில் பரபரப்பு

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரில் வசித்து வருபவர் வேணுகோபால் பாண்டியன் இவரது மனைவி உமா…

தேன் எடுக்கச் சென்ற இடத்தில் புதையல்., ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!

ஆந்திராவில் தேன் எடுக்க சென்ற இடத்தில் புதையலாக பித்தளை பானை நிரம்ப நிரம்ப கிடைத்த தங்க…

கற்பழிப்பு குற்றவாளி சிறையில் இருந்து ஓட்டம்.! 40 அடி சுவரை அசால்ட்டாக எகிறினார் .!

கர்நாடகாவின் மத்திய பகுதியில் உள்ள நகரம் தாவணகெரே. இங்குள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு ஒரு பாலியல்…

பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு.! வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு.!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட விவகாரம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற…

ஆசிரியை மாணவனை மத-ரீதியாக விமர்சனம்., போலீசார் அதிரடி கைது.!

உத்தரபிரதேசம், முசாபர்நகர், ஹக்பர்பூர் என்கிற கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவனை கணக்கு வாய்ப்பாடு…

“இந்த சம்பவத்திற்காக நான் வெட்கப்படுகிறேன்” – ஆசிரியை குமுறல்.!

உத்தரபிரதேச, முசாபர்நகர், ஹக்பர்பூர் கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு மாணவன் கணக்கு வாய்ப்பாடை மனப்பாடம்…

கரூரில்-பட்டியலின மாணவர் மற்றும் அவரது பாட்டியை ஊருக்குள் புகுந்து தாக்கியதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது.

நாங்குநேரி சம்பவத்தை போல் கரூரில் இரு சமுதாய மாணவர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

பெண்களை பற்றி ஆபாசமாக பாடி வீடியோவாக வெளியிட்டு வரும் தேனாம்பேட்டை இளைஞர் மீது நடவடிக்கை எடுக்குமா காவல் துறை

இன்ஸ்டாகிராம் வளைதளத்தில் பெண்களை ஆபாச வார்த்தைகளையும், உடல் உறுப்புகளை மிகவும் கேவலமான வார்த்தையினால் பாடலாக பாடி…

போலீஸ் எனக்கூறி 25 லட்சம் பணம் பறிப்பு.! பட்டபகலில் ஓசூரில் பரபரப்பு.!

போலீஸ் எனக்கூறி ஆட்டு வியாபாரியை காரில் கடத்தி 25 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற…

அடுத்த கொடூரம்., தலித் வாலிபர் அடித்துக் கொலை.! தாயை நிர்வாணமாக்கி சித்திரவதை.!

மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம்சிங். இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே…

பங்குத்தொகை பல கோடி ரூபாய் மோசடி செய்த மர்ஜுக் ட்ரான்ஸ்போர்ட் உரிமையாளரை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வழுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மர்ஜுக் அலி. இவர் மர்ஜுக் ட்ரான்ஸ்போர்ட்…

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போலியாக பதிவு செய்த ஆவணங்களை ரத்து செய்ய லஞ்சம்.பதிவாளர் அலுவலக ஊழியர்கள் 2 பேர் கைது : லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி .இவருக்கு  காஞ்சிபுரம் மாவட்டம் பண்ருட்டி அருகே 1 ஏக்கர்…