குற்றம்

Latest குற்றம் News

நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக்கொலை..!

நெய்வேலியில் பிரியாணி கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர் கைது..!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே புதுமணபெண் சாவில் சந்தேகம் மரண வழக்கு கொலை வழக்காக மாறிய…

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு-கருக்கா வினோத் கைது.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.பலத்த பாதுகாப்புடன்…

அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கோட்டாறு என்ற பகுதியில் அருகே அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

விழுப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் கொலை செய்த குற்றவாளி கைது பணத்திற்காக கொலை செய்ததாக வாக்குமூலம்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் வசித்து வந்தவர்கள் ராசன், உமாதேவி தம்பதியினர் இவர்கள் இருவரும் அரசு பள்ளியில்…

பட்டபகலில் இருசக்கர வாகனம் அபேஸ்..!

காஞ்சிபுரம் பவளவண்ணர் மாடவீதி பகுதியில் ஹீரோ ஹோண்டா ஸ்பெண்டர் இருசக்கர வாகனம் திருட்டு. மர்ம நபர்கள்…

கொலை வழக்கில் ஆறு பேர் மீதும் குண்டர் சட்டம்..!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் மீதும்…

நாட்டு வெடி தயாரித்த மூன்று பெண்கள் கைது..!

சீர்காழி அருகே அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்த மூன்று பெண்கள் கைது போலீஸார் விசாரணை.…

கள்ளகாதலுடன் சென்ற தாயை கண்டுபிடித்து வெட்டிய மகன்..!

கள்ளக்காதலால் கணவன் மற்றும் மகனை பிரிந்து சென்ற தாயை கண்டுபிடித்து சரமாரியாக வெட்டிய மகன் மனைவி…

விழுப்புரம் அருகே தம்பதியினர் படுகொலை.போலீசார் விசாரணை

விழுப்புரம் அருகே வளவனூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் தம்பதியினர் வீட்டில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர்.ராசன்,…

நூதன முறையில் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நூதன முறையில் நகை திருட்டு திண்டிவனத்தை சேர்ந்தவர் திலீப் குமார் (வயது 47). இவர் அதே…

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை..!

திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை அரசு மருத்துவமனை மருத்துவர் அனுராதா, புரோக்கர் பெண் லோகாம்பாள் என 2…