யானைத் தந்தங்களை விற்க முயன்ற மூன்று பேர் கைது!
சென்னை வருவாய் புலனாய்வுத் துறைக்கு கிடைத்த, ரகசிய தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் தீவிரமாகச் செயல்பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர்…
கனிம வளத்துறை மூத்த பெண் அதிகாரி படுகொலை கார் டிரைவர் கைது
பெங்களூருவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம். பெங்களூரில் சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் மூத்த புவியியலாளரான பெண்…
கூரியர் நிறுவனத்தில் ரூபாய் 2 லட்சம் திருடிய ஊழியர் கைது..!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கூரியர் நிறுவனத்தில் ரூபாய் 2 லட்சம் திருடிய ஊழியர் என்பவரை போலிசார் கைது…
ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் ஆறு பேர் நீதிமன்றத்தில் சரண்..!
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவல் துறையில் பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் ஆறு பேர்…
என்கவுண்டர்க்கு பயந்து தலைமறைவாக இருந்த ரவுடி தானாகவே நீதிமன்றத்தில் சரண்..!
கோவை மாவட்டத்தில் அருகே உள்ள சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் மீது சரவணம்பட்டி பகுதியை…
கவரிங் செயின் அனிந்து சென்று கொள்ளையனை தட்டி தூக்கிய பெண் போலீசார்..!
சென்னைக்கு ரயிலில் தனியாக வரும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பில் ஈடுபட்ட கத்திக்குத்துக் கொள்ளையனை…
பாஜக முன்னாள் நகர செயலாளருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விழுப்புரம் கோர்ட் தீர்ப்பு.
விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரம் அக்ராகரம் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். அவரது மனைவி கலையரசி. இவர்…
தொழிற்பேட்டை காவல் நிலைய செக்டார் காவலர்களை தாக்கிய வடமாநில கும்பல்..!
அம்பத்தூர் பட்டரவாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட மோதலை 100 அவசர அழைப்பை விசாரிக்க சென்ற தொழிற்பேட்டை…
போக்சோ வழக்கில் சிறை கைதி தப்பி ஓட்டம்..!
கூடலூர் மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், கோவை மத்திய சிறையில்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மர்ம நபர்கள் பாட்டில்கள் வீச்சு..
சமீபத்தில் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.பலத்த…
தீபாவளி சீட்டு நடத்திய ரூபாய் 76 1/4 லட்சம் மோசடி செய்த பெண் கைது..!
விழுப்புரம் மாவட்டம், தீபாவளி சீட்டு நடத்திய ரூபாய் 76 1/4 லட்சம் மோசடி செய்த பெண்…
கூட்டுப்பாலியல் மூன்று வாலிபர்களுக்கு சாகும் வரை சிறை-விழுப்புரம் நீதிமன்றம்
விழுப்புரம் அருகே சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மூன்று வாலிபர்களுக்கு சாகும் வரை சிறைத்தண்டனை…