குற்றம்

Latest குற்றம் News

அமலாக்கதுறை அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலிசார் அதிரடி சோதனை..!

ரூபாய் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கதுறை அதிகாரி லஞ்ச ஒழிப்பு போலீஸ் அவரிடம் சிக்கியதை…

மணிப்பூர் வங்கியில் முகமூடி அணிந்த கும்பல் கொள்ளை..!

மணிப்பூர் வங்கியில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் ரூபாய் 19 கோடியை கொள்ளையடித்து சென்ற…

உளுந்தூர்பேட்டையில், பெண்ணை கத்தியால் வெட்டிய வடமாநில வாலிபர் – பொதுமக்கள் தர்ம அடி..!

உளுந்தூர்பேட்டை, அருகே வயலில் வேலை செய்த பெண்ணை கத்தியால் வெட்டிய வட மாநில வாலிபருக்கு கிராம…

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெற்றோர் மற்றும் மாணவர்கள்..!

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியரை விடுவிக்க கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை பெற்றோர் மற்றும் மாணவர்கள்…

திருத்தணி அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கொலை வழக்கில் 3 இளைஞர்கள் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தாழவேடு பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). இவர்…

திருப்புத்தூரில் அக்காவை கத்தியால் குத்தியை தம்பி..!

திருப்பத்தூர் அருகே வீடு புகுந்து கல்லூரிக்கு சென்று வீடு திரும்பிய அக்காவை சரமாரியாக கத்தியால் தாக்கிய…

ரத்தக்கரையுடன் கோவையில் மர்ம கார் – போலிசார் விசாரணை..!

கோவை, உக்கடம் பகுதியில் கடந்த மூன்று தினங்களாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் ரத்தக்கரையுடன் கத்தி…

லோகாண்டோ என்ற டேட்டிங் இணையதளத்தில் மோசடி..!

லோகாண்டோ இணையதளத்தில் கால் பாய்ஸ் மற்றும் கேர்ள்ஸ் இருப்பதாக விளம்பரம் செய்து தனியார் கல்லூரி பேராசிரியரிடம்…

தனியார் நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையன் இன்னும் கைது செய்யப்படவில்லை – கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்!

கோவையில் செயல்பட்டு வரும் தனியார் நகைக்கடையில் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையன் இன்னும்…

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளி தேடல் – நகைகள் பறிமுதல்..!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையில் ஈடுப்பட்ட நபர் விஜயகுமார். இவரது இல்லத்திலிருந்து நகைகளை போலிசார்…

சட்ட விரோத கருக்கலைப்பு – போலி மருத்துவர் கைது..!

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணிகளுக்கு குழந்தை ஆணா? பெண்ணா? என அறியும் பரிசோதனைக்காக வீட்டிலேயே கருக்கலைப்பு மையம்…

அதிமுக அமைச்சர் ஜெயபால் பணம் கேட்டு மிரட்டுகிறார் – தொழிலதிபர் பரப்பரப்பு புகார்..!

எனது நிறுவனத்தில் 7. 50 கோடி முதலீடு செய்து விட்டு நிரப்பப்படாத ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்து…