குற்றம்

Latest குற்றம் News

நான் ஒண்ணுமே பண்ணல யாராவது வீடியோ எடுங்க தரையில் படுத்து கொண்டு பப்ளிக் இடம் உதவி கேட்ட பலே திருடன்..!

இருசக்கர வாகனத்தை திருடிய 24 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்த போலீசார்.…

துப்பாக்கியை காட்டி மிரட்டி டாஸ்மாக் கடையில் மது வாங்கிய கேரளாவை சேர்ந்த மூன்று பேர் கைது

கோவையை எட்டிமடையில் கேரள சாலை செல்கிறது. இந்த சாலையில் ஒரு கி.மீ. தூரத்தில் காட்டு பகுதியில்…

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை சம்பவம்- குற்றவாளிக்கு 26ம் தேதி வரை நீதிமன்ற காவல்…

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 27ம் தேதி…

இதற்காக தான் திருடினேன் : கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் திருடி கைதான விஜய் அதிர்ச்சி தகவல்…!

கோவை காந்திபுரம் நூறடிச் சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த நவம்பர் 27 ம்…

காதலியின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த மூதாட்டியை எரித்து கொன்ற வாலிபர் கைது..!

ஒரு தலை பட்சமாக காதலித்த பெண்ணின் நிச்சயதார்த்தத்தை நிறுத்த மூதாட்டியை எரித்து கொன்றதாக கைதான வாலிபர்…

காவலர் தேர்வு எழுத வந்த இரு பெண்கள் கடத்தல் – அக்காவின் கணவர் உட்பட 3 பேர் கைது..!

கடலூர் அருகே காவலர் தேர்வு எழுத வந்த மச்சினிச்சியை தோழியுடன் காரில் கடத்த முயன்று அக்காவின்…

மகளை 2வது முறையாக கடத்தி சென்ற வாலிபர் – பெற்றோர் தர்ணா போராட்டம்..!

விழுப்புரம் மாவட்டத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மகளை மீண்டும் வாலிபர் கடத்தி சென்று விட்டதாகவும், அவரை…

மாமுல் வசூலித்த ரவுடிகள் மாவு கட்டு போட்ட போலிசார்..!

சென்னை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரி கடை பெண் உரிமையாளரிடம் ரவுடி கும்பல் கத்தியை காட்டி…

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த நபர் கைது..!

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்த விஜய் என்ற நபரை , இரு வாரங்களுக்கு பின்னர்…

உறவினர் இறப்பிற்கு கடைகளை அடைக்ககோரி கடை உரிமையாளர்களை கத்தி கொண்டு தாக்கிய ரவுடி கும்பல்..!

திருவள்ளூர் மாவட்டம், அருகே பேரம்பாக்கம் அருகே உள்ள கடம்பத்தூர் கிடங்கு தெருவில் உறவினர் ஒருவர் இறந்ததால்,…

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை..!

திருவாரூரில் கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர்…

மனைவியை கழுத்தறுத்துக் கொன்று தற்கொலை செய்துகொண்ட கணவன்.

புதுச்சேரியில் மனைவியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு கணவனும் தன்னை தானே கழுத்தறுத்து கொண்டு மாடியில் இருந்து தற்கொலை…