குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதால் ஆண் குழந்தை உயிரிழப்பு – போலிசார் விசாரணை..!
குழந்தைக்கு தவறான தடுப்பூசி போடப்பட்டதால் ஆண் குழந்தை இறந்ததாக கூறி அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள்…
பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் வீடு உள்பட 7 இடங்களில் விடிய விடிய சோதனையில் பல மோசடிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!
சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக் கழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை மாதம் ஜெகநாதன்…
கூலி தொழிலாளி கொலை வழக்கில் மூன்று வாலிபருக்கு ஆயுள் தண்டனை – விழுப்புரம் கோர்ட்டு தீர்ப்பு..!
விழுப்புரம் மாவடடம், திருவெண்ணெய்நல்லூர் அருகே முன் விரோத தகராறில் கூலி தொழிலாளியை கொலை செய்த மூன்று…
கள்ள காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி..!
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே மேல வன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாமல்லன் வயது (45). இவர்…
மீண்டும் காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் ,இரண்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதி .
காஞ்சிபுரம் அருகே பிரபல ரவுடி பல்லவர்மேடு பிரபாகரன் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2…
பண மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டு தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது..!
கோவை, செல்வபுரம் பகுதியில் பண மோசடி செய்த நபரிடம், பணத்தை மீட்டு தருவதாக கூறி மோசடியில்…
விக்கிரவாண்டி அருகே பரபரப்பு : மாமனாரை அடித்துக்கொன்ற மருமகன் கைது..!
விக்கிரவாண்டி அருகே தொழிலாளியை மருமகன் அடித்துக் கொலை செய்த சம்பவம். அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
அக்ரோ ஏஜென்சி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 65 ஆயிரம் வழிப்பறி செய்த ரவுடி கைது..!
திருத்துறைப்பூண்டியில் அக்ரோ ஏஜென்சி உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூபாய் 65 ஆயிரம் வழிப்பறி…
காட்டுமன்னார்கோவில் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி உள்பட மூன்று பேர் கைது..!
காட்டுமன்னார்கோவில் அருகே மேலவன்னியூர் பகுதியை சேர்ந்தவர் மாமல்லன் வயது (45). இவரது மனைவி நாகலெட்சுமி வயது…
அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு…!
உளுந்தூர்பேட்டை கேசவன் நகரில் உள்ள அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் மாநில பொதுச்…
பாலியல் வழக்கில் கைதான முன்னாள் டி.ஜி.பி-யின் மனு தள்ளிவைப்பு – ஐகோர்ட்டு உத்தரவு..!
பாலியல் மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்டத்திற்கு மாற்றக் கோரி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ்தாஸ் தாக்கல்…
தஞ்சை நாகநாதர் கோவிலில் 12 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது..!
தஞ்சை நாகநாதர் கோவிலில் 12 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் போலிசார் கைது செய்யப்பட்டார்.…