வள்ளலார் மடம் நடத்திய பெண் மர்ம சாவு போலீசார் விசாரணை..!
திருக்கோவிலூர் அருகே வள்ளலார் மடம் நடத்தி வந்த மூதாட்டி திடீரென உயிரிழந்தார். மூதாட்டி காசியம்மாள் என்பவரை…
மாடல் அழகி சுட்டுக்கொலை – ஓட்டல் அதிபர் உட்பட 3 பேர் கைது..!
கொலை வழக்கில் கைதாகி 7 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்த அரியானா மாடல் அழகியை…
பிரிந்து வாழும் காதல் மனைவியை காரில் தரதரவென இழுந்து சென்ற கணவன்.
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே அணக்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் அபிஷா. இவர்…
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு : கவுதம சிகாமணி எம்.பி ஆஜராகாததால் விசாரணை 24-ம் தேதிக்கு தள்ளி வைப்பு..!
அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய இருந்த நிலையில் கவுதம சிகாமணி எம்.பி…
அவதூறு வழக்குகள் விசாரணை : விழுப்புரம் கோர்ட்டில் சி.வி சண்முகம் நேரில் ஆஜர்..!
விழுப்புரம் கோர்ட்டில் 7 அவதூறு வழக்குகள் விசாரணைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் நேரில்…
பொன்முடி மீதான செம்மண்குவாரி வழக்கில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வாதம்..!
தமிழகத்தில் 2006- 2011 திமுக ஆட்சியில் இருந்த போது கனிமவளத் துறை அமைச்சராகவும் இருந்தார் பொன்முடி.…
அதானி குழும மோசடி விவகாரம் : சிறப்பு விசாரணை தேவையில்லை – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..!
அதானி தொடர்பான வழக்கை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற முடியாது என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம்,…
பெண்களை பற்றி ஆபாசமாக பாடல்களை பாடி வீடியோவாக வெளியிட்டு வரும் தேனாம்பேட்டை இளைஞர் விக்கி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சமூக வளைதளங்களில் தற்போது ஆபாச படக்காட்சிகள் அதிகம் இடம்பெற்று வருவதை அதிகம் காண முடிகிறது.பெரும்பாலும் இன்ஸ்டாகிராம்…
தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
திண்டுக்கல் அருகே முத்தனம் பட்டியில் தனியாருக்கு சொந்தமான சுரபி நர்சிங் கல்லூரியில் தாளாளர் ஜோதி முருகன்…
புதுச்சேரியில் பத்தாண்டு கொண்டாட்டத்தில் தோழியை கிண்டல் செய்ததை கண்டித்த வாலிபர் அடித்து கொலை..!
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் காதல் ஜோடி இளம் பெண்ணை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட வாலிபர்…
இரண்டு ஆண்டுக்கு முன் கணவரை கொன்ற மனைவி – மகன் தோழி உட்பட ஐந்து பேர் கைது..!
மானாமதுரை அருகே ஏனாதி கோட்டையைச் சேர்ந்த சதுரகிரி வயது 45 மூங்கில் ஊருணியில் குடும்பத்துடன் வசித்து…
போதை மாத்திரை விற்பனையில் மோதல் : பிளஸ் டூ மாணவர் கொலை..!
போதை மாத்திரை விற்பனை விவாகரத்தில் ஏற்பட்ட மோதலில் எம்.ஜி.ஆர் நகரில் பிளஸ் டூ மாணவர் கொலை…