முன்னாள் டிஜிபி 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி?
3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு…
வன உயிரினங்கள் வேட்டை-வேடிக்கை பார்க்கும் சிவகிரி வனத்துறையினர்…!
சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் வன உயிரினங்கள் வேட்டை. வேடிக்கை பார்க்கும் சிவகிரி…
ஆந்திராவில் இருந்து புதுச்சேரிக்கு லாரியில் கஞ்சா கடத்தல் – 4 வாலிபர்கள் கைது..!
திருபுவனை பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடை செய்ய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.…
தஞ்சாவூரில் இளம் பெண் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் சிறையிலடைப்பு..!
தஞ்சாவூரில் ஆணவக்கொலை வழக்கில் பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே…
ஓரினச்சேர்க்கை விவகாரம் – நண்பரின் கழுத்தை நெரித்து கொன்று வாலிபர் தற்கொலை…!
முகப்பேரில் தனது நண்பரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து…
துணை வேந்தர் வழக்கு : ஆளுநர் ஆர்.என். ரவி தனது சுய உருவத்தை காட்டி பாஜக அரசியலை இதிலும் நடைமுறைபடுத்துகிறார் – கீ. வீரமணி..!
சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் விவகாரத்திலும் ஆளுநர் ஆர்.என். ரவி தனது சுய உருவத்தை…
முத்துப்பேட்டை அருகே கொடூரம் : சொத்துக்காக மூதாட்டியை 6 வருடமாக பூட்டிய வீட்டில் சிறை..!
முத்துப்பேட்டை அருகே கொடூரம். சொத்துக்காக மூதாட்டியை 6 வருடமாக பூட்டிய வீட்டில் சிறைவைக்கப்பட்ட சம்பவம். மம்மி…
தேஜ கூட்டணிக்கு எதிராக நூதன போராட்டம் – சமுக ஆர்வலர் மீது கல்வீசி தாக்குதல்..!
புதுவையில் தேஜ கூட்டணிக்கு எதிராக நூதனப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் மீது நள்ளிரவு கல்…
ஒசூர் அருகே மளிகை கடைக்காரர் கொலை வழக்கில் 3 இளைஞர்கள் சரண் – அதிமுக பெண் நிர்வாகி உட்பட 9 பேர் கைது..!
ஒசூர் அருகே மளிகை கடைக்காரர் கொலை வழக்கில் மூன்று இளைஞர்கள் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதிமுக…
கணவரிடம் விவாகரத்து- 4 வயது மகனை கொடூரமாக கொன்ற பெண்..!
கோவாவில் ஓட்டல் அறையில் தனது 4 வயது மகனை கொடூரமாக கொன்ற பெங்களூரை சேர்ந்த பெண்…
பில்கிஸ் பானு கூட்டு பாலியல் : 11 குற்றவாளிகளை விடுதலை செய்த குஜராத் மாநில அரசு – விடுதலை ரத்து செய்த உச்சநீதிமன்றம்..!
இந்தியாவில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் 11 குற்றவாளிகளை முன் விடுதலை…
செந்தில் பாலாஜிக்கு ஜாமின் தந்தால் விசாரணையை கட்டாயம் தடுப்பார் – அமலாக்கத்துறை..!
செல்வாக்கு மிக்க நபராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால், அவர் தன் சுதந்திரத்தை…