குற்றம்

Latest குற்றம் News

நடிகை பற்றி தவறா பேசல : யாரோ மிமிக்ரி செஞ்சிட்டாங்க – அதிமுக மாஜி நிர்வாகி..!

நான் நடிகையை தவறாக பேசவில்லை. என்னை போல யாரோ மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ளதாக மாஜி அதிமுக…

பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க பெண் கோரிக்கை..!

கோவை காரமடை அருகே வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றதோடு, ஆட்களை வைத்து மிரட்டும் பாஜக…

ஷாக்கிங் நியூஸ் : இறந்த மாட்டின் தலையை வைத்து ரயிலை கவிழ்க்க சதி – போலீசார் விசாரணை..!

கன்னியாகுமரி மாவட்டம், அடுத்த நாகர்கோவில் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பாறைகள் மற்றும் இறந்த மாட்டின் தலையை…

”சினேகம் அறக்கட்டளை” பெயரில் பண மோசடி – நடிகை ஜெயலட்சுமி கைது..!

கவிஞர் சினேகனின் அறக்கட்டளை பெயரை மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக, நடிகை ஜெயலட்சுமியை காவல்துறையினர்…

புதுவையை சேர்ந்த சிறுவன் அதிரடி கைது..!

மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட அழகன்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் பழனி வயது (60). இவர் அதிமுக கட்சியின்…

காதல் மனைவியை குடும்பமே சேர்ந்து ஆணவக் கொலை – கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!

கடலூரில் மனைவியை ஆணவக் கொலை செய்த வழக்கில், கணவர், மாமியார், நாத்தனார் அவரின் கணவர் உள்ளிட்ட…

காவல் ஆய்வாளரை தாக்க முயன்ற பாஜக நிர்வாகி – போலீசார் கைது

கொளத்தூர் அகரம் சந்திப்பில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிகழ்ச்சியின் போது காவல் ஆய்வாளரை…

புதுச்சேரியில் பெண் குழந்தையை கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது..!

புதுச்சேரி கடற்கரையில் கடத்தப்பட்ட நரிக்குறவ பெண் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. ரூ.1.5 லட்சம் விலை பேசி…

வனப்பகுதியில் அதிமுக பிரமுகர் அத்துமீறல் – யானையை விரட்டியதற்கு ரூ.1 லட்சம் அபராதம்..!

புலிகள் காப்பக பகுதியான நவமலை வனப்பகுதியில், இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து யானையை விரட்டிய காரணத்திற்காக,…

கரூரில் தகாத உறவை கண்டித்த கணவரை காதலர்களுடன் சேர்ந்து கொன்ற மனைவி..!

கரூர் மாவட்டம் அருகே தகாத உறவை கண்டித்த கணவரை அவரது மனைவி 2 காதலர்களுடன் சேர்ந்து…

மதுரையில் பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை..!

மதுரையில் அதிகாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த பாஜக மாவட்ட செயலாளர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை…

செம்மரம் கடத்தல் போலீசார் கொலை வழக்கில் ஒருவர் சரண்

ஆந்திராவில் செம்மர கடத்தலை தடுத்த போலிசாரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒருவர்…