குற்றம்

Latest குற்றம் News

ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வாலிபர்களுக்கு இரட்டை ஆயுள் – விழுப்புரம் நீதிமன்றம் தீர்ப்பு..!

விழுப்புரம் வழியாக தென் மாவட்டத்துக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரி மூலம் கஞ்சா கடத்தி செல்வதாக…

பெண்ணை பாலியல் தொந்தரவு செய்யமுயன்றபோது விபத்தில் பலி. குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீஸ்

திண்டிவனத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் வழிப்பறி சம்பவத்தால் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழப்பு.…

அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கட்டி போட்டு நகைகள் கொள்ளை – போலீசார் விசாரணை..!

கோவையில் அரசு பள்ளி தலைமையாசிரியரை கட்டி போட்டு நகைகள் கொள்ளை. போலிசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி…

போலீஸ் ஜிப்பில் அழைத்து செல்லும் போது ஜிப்பிலிருந்து பெண் குதித்து தற்கொலை..!

அருப்புக்கோட்டை அருகே பாஜக பிரமுகர் வீட்டில் கொள்ளையடித்த நபர் கைது. போலீசாரால் கைது செய்யப்பட்ட நபரின்…

ராணிப்பேட்டையில் 2 பெண் குழந்தைகளுடன் இளம்பெண் ரயிலில் பாய்ந்து தற்கொலை..!

ராணிப்பேட்டை அருகே கணவரின் முதல் மனைவி வீட்டிற்கு வந்து சென்றதில் ஏற்பட்ட தகராறில் வாலாஜா ரயில்…

கடலூர் அருகே வாலிபர் தலையில் அடித்து கொலை – தாயாரிடம் விசாரணை..!

கடலூர் அருகே வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா?…

பள்ளிக்கரணையில் காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை – 5 பேர் கைது..!

பெற்றோரின் எதிர்ப்பை மீறி இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த வாலிபர் ஆணவக் கொலை செய்யப்பட்ட…

கஞ்சா பொட்டலங்கள் விற்பனை – நர்சிங் மாணவர்கள் உள்பட 4 பேர் அதிரடி கைது..!

புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் அருகே மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற நர்சிங் மாணவர்கள் உள்பட 4…

வேப்பூரில் துணிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை..!

வேப்பூரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை கொள்ளை…

தமிழகம், புதுச்சேரியை கலக்கிய பிரபல கொள்ளையன் கைது..!

புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்தவர் பாலமுருகன் வயது (40). ஆரியப்பாளையம் பைபாஸ் அருகே இவருக்கு சொந்தமான பேக்கரி…

ஆம்பூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர்..!

ஆம்பூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு…

விளையாடச்சென்ற சிறுவனிடம் பாலியல் சீண்டல் – 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை..!

சேலத்தில் 16 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 2 திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…