குற்றம்

Latest குற்றம் News

ரூ.15 கோடி மதிப்புள்ள 1.5 கிலோ கோகைன் பறிமுதல்: நைஜீரிய நாட்டவர் உட்பட இருவர் கைது

போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் இன்று புதுதில்லியில்,…

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை – நீதிமன்றம் உத்தரவு..!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி…

தமிழர்கள் குறித்து அவதூறு : மத்திய அமைச்சர் ஷோபா மீது வழக்கு பதிவு – பெங்களூர் போலீசார் நடவடிக்கை..!

தமிழ்நாட்டில் இருந்து வந்து பெங்களூர் ஓட்டலில் குண்டு வைப்பதாக பாஜகவின் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே…

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது – அமலாக்கத்துறை அதிரடி..!

டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை…

முன்விரோத தகராறில் வாலிபர் அடித்து கொலை – போலீசார் தீவிர விசாரணை..!

வில்லியனூர் அருகே முன்விரோத தகராறில் தாக்கப்பட்ட வாலிபர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதை அடுத்து பேக்கரி மாஸ்டர்…

அரசு விரைவு பேருந்தில் 13 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 வாலிபர்கள் கைது..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த உளுந்தூர்பேட்டை அருகே நேற்று எலவனாசூர்கோட்டை – ஆசனூர் ரோட்டில் தேர்தல் பறக்கும்…

பார்களில் மாமூல் கேட்டு பார் ஊழியர்களை வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற ரவுடிகள் – போலீசார் தீவிர விசாரணை..!

மீஞ்சூர் அருகே அடுத்தடுத்து இரு வேறு பார்களில் மாமூல் கேட்டு பார் ஊழியர்களை பீர் பாட்டிலால்…

ஏற்காடு மலைபாதை வனப்பகுதியில் சூட்கேசில் பெண் பிணம் – போலீசார் தீவிர விசாரணை..!

ஏற்காடு மலைபாதை வனப்பகுதியில் சூட்கேசில் பெண் பிணத்தை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார்…

பழிக்குப் பழியாக தொடர்ந்து வரும் கொலைகள் – மயிலாடுதுறையில் சாதி மோதல் பதற்றம் !

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி தலையை சிதைத்த சம்பவம்…

இரணியல் அருகே சலூன் கடை உரிமையாளர் மீது தாக்குதல் – வீடியோ வைரல்..!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே சலூன் கடை உரிமையாளர் மீது தாக்குதல், தாக்கும் காட்சிகள் வெளியாகி…

கள்ளகாதலி சரியாக பேசாததால் மது வாங்கி கொடுத்து, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை – கள்ளக்காதலன் கைது..!

கள்ளக்காதலி சரியாக பேசாததால் மது வாங்கி கொடுத்து, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தேன். கைதான…

தமிழர்கள் குறித்து அவதூறு : ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை – தேர்தல் ஆணையம் உத்தரவு..!

பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் சில நாட்களுக்கு முன்னர் குண்டு ஒன்று வெடித்தது பெரும் அதிர்ச்சியை…