சேக்மெட் பார் இடிந்து 3 ஊழியர்கள் உயிரிழந்த விவகாரம் – பார் மேலாளர் அதிரடி கைது..!
ஆழ்வார்பேட்டையில் சேக்மெட் பார் இடிந்து 3 ஊழியர்கள் உயிரிழந்த விவகாரத்தில், 12 பேர் மீது போலீசார்…
வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினர் – கற்களை வீசிய முஸ்லிம் இளைஞர்..!
வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவினர் மீது கற்களை வீசிய முஸ்லிம் இளைஞர் சிறையில் அடைத்தனர். இந்த…
மேல்மலையனூரில் அதிர்ச்சி : சாலையோர மரத்தில் உடலில் காயங்களுடன் தூக்கில் வாலிபர் சடலம் – போலீசார் விசாரணை..!
திருவண்ணாமலை அருகே உடலில் காயங்களுடன் தூக்கில் வாலிபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
மணல் கடத்தல் கும்பலிடமிருந்து அண்ணாமலை மாதம் ரூ.5 கோடி வசூல் – அதிமுக வேட்பாளர் பகீர் பேட்டி..!
வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில் மணல் கடத்தல் கும்பலிடமிருந்து அண்ணாமலை மாதம் ரூ.5 கோடி வசூலித்து…
கடலூரில் திருமண நிகழ்ச்சியில் திருமண வீட்டார் மீது பயங்கர தாக்குதல் – போலீசார் குவிப்பு..!
கடலூர் மாவட்டம், அருகே உள்ள தொட்டி பெரிய காலனியை சேர்ந்த ஒருவருக்கும், கோட்டக்குப்பத்தை சேர்ந்த ஒரு…
மருமகனை கட்டையால் அடித்து கொலை செய்த மாமனார் – ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்..!
மகளை அடித்து துன்புறுத்திய மருமகனை கட்டையால் அடித்து கொலை செய்த மாமனாருக்கு ஆயுள் தண்டனையும் 3000…
பெங்களூர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி – குமரி மாவட்டத்தில் தங்கி இருந்தது அம்பலம் – என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!
பெங்களூர் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி குமரி மாவட்டம் அடுத்த மார்த்தாண்டத்தில் தங்கி இருந்தது அம்பலம்.…
புதுச்சேரியில் சிறுமியை கொன்று வீசிய வாய்க்காலில் வாலிபர் சடலம் – கொலையா.? தற்கொலையா.? – போலீசார் விசாரணை..!
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியில் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி கடந்த…
காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்குபோட்டு தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை..!
புதுச்சேரி, முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் வயது (57). இவர் ஆசாரி வேலை செய்து…
தூத்துக்குடியில் அதிர்ச்சி தகவல் – ஆணாக மாறிய பெண் நண்பரிடம் பிரித்ததால் பெண் காவலர் தற்கொலை..!
ஆணாக மாறிய தோழியிடம் இருந்து பிரித்ததால் தூத்துக்குடி பெண் காவலர் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு…
திருமணம் மீறிய உறவு : மேட்ரிமோனியில் ஏற்பட்ட பழக்கம் – ஏற்காட்டில் சூட்கேசில் இளம் பெண் சடலம்..!
ஏற்காட்டில் காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண் சடலம் யாரென்று போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம், அடுத்த…
கடலூரில் மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்தவர் போக்சோவில் கைது..!
கடலூர் மாவட்டம், அடுத்த விருத்தாசலம் அருகே உள்ள சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வமணி. இவரது மகன்…