பெண் கிராம அலுவலரை தாக்கிய திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை
பெண் கிராம அலுவலரை எட்டி உதைத்துத் தாக்கிய திமுக நிர்வாகி ராஜீவ் காந்தி மீது உரிய…
தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல் – 2 பெண்கள் கைது..!
தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய இரு பெண்களை 24 மணிநேரத்தில் போலீசார்…
உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுமி அடித்து கொலை – தாய், கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரணை..!
சென்னை வியாசர்பாடி பி.வி காலனி சேர்ந்தவர் திவ்யா. இவர் திருமணமாகி 13 வருடங்கள் ஆகிறது. இவருக்கு…
Cuddalore – 3 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!
கடலூரில் பேரூராட்சி நிதி தணிக்கைக்கு வந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில்…
Thanjavur : சிக்கன் கிரில் மாஸ்டரை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று அடித்து கொலை – 2 பேர் கைது..!
தஞ்சையில் மதுப்போதையில் இருந்த சிக்கன் கிரில் மாஸ்டரை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று அடித்து கொலை…
பஞ்சாயத்து கிளார்க் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை..!
வேலூர் மாவட்டம், அடுத்த காட்பாடி அருகே திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி…
Pappireddipatti : தீவன பயிர்களுக்கு நீர் பாய்ச்ச சென்ற பெண் – மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு..!
தருமபுரி மாவட்டம், அடுத்த பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள தென்கரை கோட்டை வாளையம்பள்ளம் பகுதியை சேர்ந்த அம்பிதுரை…
காதல் திருமணம் செய்ததால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்த பெண் வீட்டார் – நடவடிக்கை எடுக்காத காவல்துறை..!
விழுப்புரம் அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டில் உள்ள பொருட்களை அடித்து உடைத்த பெண்…
கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி பலாத்காரம் – போக்சோவில் ஒருவர் கைது..!
கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை பலாத்காரம் செய்த நபரை போக்சோவில் போலீசார் கைது…
மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் மீது வெறுப்பு – வைகோ கண்டனம்..!
நாட்டின் பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம்…
பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் – இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!
பாடல் வரிகள், பாடகர்கள் என அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை…
ரயில் நிலையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை – போலீசார் தீவிர விசாரணை..!
ரயில் நிலையத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.…