குற்றம்

Latest குற்றம் News

Viluppuram : ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 6 இளைஞர்கள் மீது வழக்கு..!

விழுப்புரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் 6 இளைஞர்கள் சென்ற சம்பவம் பொதுமக்களை அச்சப்படுத்திய இந்த சம்பவத்தில்…

kovai : 7½ கோடி பணம் கொடுத்தால் தான் வாழ முடியும் – மனைவியை துரத்திய கணவன் மீது புகார்..!

கோவை மாவட்டம், அருகே ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் அனுபமா (38). இவருக்கும் தேவ்குமார் மிஸ்ரா என்பவருக்கும்…

‛நீட்’ தேர்வில் முறைகேடு.விடை எழுத கைமாறிய பணம்-குஜராத்

நீட் தேர்வு இந்த ஆண்டு கடந்த 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில்…

Perambalur : கஞ்சா விற்பனை செய்த நபர் கைது – நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு..!

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்து நீதிமன்ற…

kovai : சட்ட விரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள் கைது..!

கோவை அருகே சட்ட விரோதமாக தங்கி இருந்து தனியார் தொழிற்சாலையில் டெய்லராக பணியாற்றி வந்த வங்கதேசத்தைச்…

Arani : மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் – வாலிபர் கைது..!

ஆரணி அருகே கடைக்கு சென்ற மாணவியை சென்னைக்கு கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார்…

கணவனை கட்டிப்போட்டு சித்ரவதை – ஆண் உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்த கொடூர மனைவி கைது..!

கணவருக்கு போதை மாத்திரை கலந்த பாலை கொடுத்து, அவரை கட்டிப்போட்டு கொடுமைப்படுத்திய மனைவி கைது செய்யப்பட்டுள்ள…

நெல்லை காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணத்தில் 10 பேரிடம் போலீசார் விசாரணை..!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் மரணத்தில் தொடர்ந்து 5-வது நாளாக மர்மம்…

சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு – சேலம் சைபர் க்ரைம் விசாரணை..!

சென்னையைச் சேர்ந்த ‘சவுக்கு’ என்ற யூடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரியான சங்கர், நேர்காணல் ஒன்றில்,…

சவுக்கு சங்கர் சிறையில் சித்ரவதை : காவல்துறை அராஜகம் – வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி..!

யூ டுயூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் அதிகாரியை பற்றி தவறாக பேசியதாக கைது செய்யப்பட்டு,…

சென்னையிலும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்பு

பெண் பத்திரிகையாளர் புகார் சென்னையில் மூத்த பெண் பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர் அளித்த புகாரில் சென்னை…

Periyapalayam : கடை ஊழியர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் – ஒருவர் கைது – மேலும் சிலருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பெரியபாளையம் அருகே கடை ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய கும்பல். கண்காணிப்பு கேமரா பதிவுகள்…