சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன்…
மாணவர் கொலை விவகாரம் : கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோரை ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..
சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி…
தஞ்சாவூர் மாவட்டம் : ஆண்டிப்பட்டி நடைபாலம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு காவல் சரகத்திற்குட்பட்ட, வெட்டிக்காடு செல்லும் கல்லணை கால்வாய் ஆண்டிப்பட்டி நடைபாலம் அருகே…
கல்லூரி மாணவர்களுக்கு விற்பதற்கு கஞ்சா கடத்தியதாக கைதான, வாலிபரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…!
கல்லூரி மாணவர்களுக்கு விற்பதற்கு கஞ்சா கடத்தியதாக கைதான, வாலிபரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம்…
குட்கா முறைகேடு வழக்கு விவகாரம் : குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனு..!
குட்கா முறைகேடு வழக்கில் அனைத்து ஆவணங்களும் காகித வடிவில் வழங்ககோரி குற்றம் சாட்டப்பட்டவர்கள் மனுக்களை தள்ளுபடி…
பட்டுக்கோட்டை அருகில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் அடைக்கப்பட்டு சடலமாக மீட்பு…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிளாஸ்டிக்…
மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு சூட்கேஸில் மூதாட்டியின் சடலம்: 2 பேர் கைது .
மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு மூதாட்டியை கொலை செய்து சூட்கேசில் அடைத்து நெல்லூர் ரயிலில் கொண்டு…
சென்னை -சிறுமியை துன்புறுத்தி கொலை செய்தது ஏன்? – பெண் பரபரப்பு வாக்குமூலம்.
சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை செய்த சிறுமி கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
சென்னையில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது.
முகமது நிஷாத், அவரது மனைவி நஸ்ரியா மற்றும் அவர்களது கூட்டாளிகள், மற்றொரு வீட்டு உதவியாளர் மற்றும்…
தலை தீபாவளிக்கு தாய் வீட்டிற்கு வந்த பெண் வெட்டி கொலை.. திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்..
தலை தீபாவளிக்கு தாய் வீட்டிற்கு வந்த பெண் வெட்டி கொலை.. திருச்செந்தூர் அருகே அதிர்ச்சி சம்பவம்..…
முன்விரோதம் காரணமாக பயிர்களை அழித்த சம்பவம்.!காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார்.!
பட்டுக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக பழி தீர்க்க நினைத்து நாற்றங்காலில் இரவோடு இரவாக களைக்கொல்லி தூவி…
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விவகாரம் : உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி வழக்கு…
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும் உரிய நடவடிக்கை…