குற்றம்

Latest குற்றம் News

திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழாவில் கூட்ட நெரிசலில் பக்தர் ஒருவரை போலீசார் தாக்குதல் – வீடியோ பரபரப்பு..!

சிவகிரியில் திரௌபதி அம்மன் பூக்குழி திருவிழாவில் கூட்ட நெரிசலில் பெண் போலீசாரை இடித்தாக கூறப்படும் நிலையில்…

திருவொற்றியூரில் சோகம் : காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் – கடலில் குதித்து காதல் ஜோடி தற்கொலை..!

திருவொற்றியூர் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், கடலில் குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து…

Puducherry : போதையில் டீக்கடைக்காரரின் கழுத்தை அறுத்த வாலிபர் கைது..!

புதுச்சேரி அருகே போதையில் டீக்கடைக்காரரின் கழுத்தை அறுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…

Vellore : பாதுகாப்பு மையத்தில் இருந்து 2 சிறார் குற்றவாளிகள் தப்பி ஓட்டம் – போலீசார் தீவிர தேடுதல் வேட்டை..!

வேலூரில் அரசினர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் இருந்து சிறார் குற்றவாளிகள் சுவர் ஏறி குதித்து தப்பி…

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் அதிரடி கைது..!

ஐஏஎஸ் அதிகாரியான பீலா வெங்கடேசனுக்குச் சொந்தமான செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள பண்ணை வீட்டில் அத்துமீறி…

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் 2000 லிட்டர் கள்ளச்சாராயம் உறல் அழிப்பு – 3 பேர் மீது வழக்கு பதிவு..!

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் 2000 லிட்டர் கள்ளச்சாராயம் உறல் அழிப்பு. ஒரு பெண் உள்பட மூன்று பேர்…

Sivakasi : கடன் தொல்லை விபரீதம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை..!

சிவகாசி அருகே கடன் தொல்லையால் 3 மாத பேத்தி, மகன், மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று…

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் – சென்னை சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை..!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரம் குறித்து சென்னை சைபர் க்ரைம் போலீசார் தீவிர…

தொடர் வழிபறி கொள்ளை உத்திரபிரதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது

விழுப்புரம் பகுதியில் தொடர் வழிப்பறி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உத்திரபிரதேசத்தை சார்ந்த கொள்ளையர்களை விழுப்புரம் போலீசார்…

Tirunelveli : பசுபதி பாண்டியன் ஆதரவாளர் படுகொலை வழக்கு – 5 பேர் கைது..!

நெல்லையில் பசுபதி பாண்டியன் ஆதரவாளர் தீபக்ராஜன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 5 பேர்…

Madurai : தகாத உறவை தெரிந்து கொண்ட மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தாய்..!

மதுரை மாவட்டம், அடுத்த மேலூர் அருகே உலகநாதபுரத்தை சேர்ந்தவர்கள் சமயமுத்து – மலர் செல்வி தம்பதியர்.…

யூடியூபர் இர்பான் மீது நடவடிக்கை – சுகாதாரத்துறை உறுதி..!

யூடியூபர் இர்பானிடம் விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை சுகாதாரத்துறை அமைத்துள்ளது. யூடியூபர் இர்பான்…