Erode : துப்பாக்கியால் சுட முயன்ற திமுக பஞ்சாய்த்து தலைவர் – சமூக வலைதளைங்களில் பரவும் சிசிடிவி காட்சிகள்..!
10 நாட்களாக குடிநீர் வழங்கப்படாதை கேட்ட தாழ்த்தப்பட்ட பெண்களை தாக்கியதோடு அவர்களது மகனை துப்பாக்கியால் சுட…
கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் மரணங்களில் அமைதி – அண்ணாமலை கேள்வி
மக்களின் உரிமைக்காக போராடும் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தை…
கேட்டுப்போன மெத்தனால் சாராயம் விற்பனை – முக்கிய குற்றவாளி 7 கைது..!
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்தவர்களில் இதுவரை 52 பேர் உயிரிழந்து உள்ளனர். இவர்களுக்கு…
துப்பாக்கி முனையில் பெண் காவலர் பலாத்காரம் – எஸ்.ஐ கைது..!
தெலங்கானா மாநிலம், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பவானிசென் கவுட் என்ற எஸ்.ஐ…
Thoothukudi : 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதைப்பொருள் பறிமுதல் – தம்பதி கைது..!
தூத்துக்குடியில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்தனர். 8 கோடி…
த.வெ.க தலைவர் விஜய்.. சிகிச்சை பெற்று வருவோரிடம் நலம் விசாரிப்பு.
விஷச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம்…
அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் சாராய வியாபாரிக்கும் தொடர்பு-அண்ணாமலை
கள்ளச்சாராயம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் கள்ளத்தனமாக பெற்ற நபரிடம் இருந்து சுமார் 120க்கும்…
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பெயரில் போலி சன்றிதழ் விற்பனை – 2 பேர் கைது..!
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. துணை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மாணிக்கவாசகம், பிரிவு அலுவலர் சேகர் ஆகியோர்…
கள்ளக்குறிச்சியில் நேர்ந்த கொடூரம் – விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்வு – 3 பேர் கைது..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், அடுத்த கருணாபுரம் பகுதியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சட்ட விரோதமாக மலை சாராயம்…
கள்ளக்குறிச்சி ஆட்சியர் இடமாற்றம் எஸ்.பி பணியிடைநீக்கம்
கள்ளச்சாராய உயிரிழப்பு கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் நேற்று முன்…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 18 – பேர் உயிரிழப்பு. 45 பேர் தீவிர சிகிச்சை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 18- பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி விழுப்புரம்…
பல கோடி ரூபாய் கையாடல் புகார் : கல்லூரி டீன் தலைமறைவு – போலீஸ் வலைவீச்சு..!
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடியில் சவீதா பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான கல்லூரி இயங்கி…