kovai : வீட்டில் யாரும் இல்லை என நினைத்து கொள்ளை – வீட்டார் மின்விளக்குகளை போட்டதும் திருடன் தப்பி ஓட்டம்..!
கோவை மாவட்டம், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் அபிராமி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
ரவுடி திருவேங்கடம் சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை.போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பிக்க…
Tirunelveli : 17 வயது கல்லூரி மாணவனை கட்டாயப்படுத்தி பலாத்காரம் – இளம்பெண் மீது போக்சோ வழக்கு..!
நெல்லை மாவட்டம், அடுத்த நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர், தூத்துக்குடி…
Puducherry : மனைவி விபச்சார வழக்கில் கைது – 2 குழந்தைகளை கடலில் வீசி கொன்ற தந்தை கைது..!
விழுப்புரம் மாவட்டம், அடுத்த மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தவேலு (33), இவர்…
Vellore : பாகாயம் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – இளைஞர் கைது..!
வேலூர் மாவட்டம், அடுத்த பாகாயம் காவல் நிலையத்திற்கு அவசர எண் 100 மூலமாக வெடிகுண்டு மிரட்டல்…
தமிழ்நாடு முழுவதும் 68 இடங்களில் கொள்ளை – கொள்ளையன் கைது..!
கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர் ராமநாதபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் 18 வீடுகளில் மர்ம நபர்கள்…
Vellore : நண்பரின் மகளுக்கு பாலியல் தொல்லை – வாலிபருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை..!
வேலூர் மாவட்டம், அடுத்த காட்பாடி பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நண்பரின் மகளுக்கு கிளிதாண்பட்டறை…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : உண்மை குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை – முதல்வர் ஸ்டாலின்..!
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்று…
சைபர் கிரைம் போலீசார் பெயரில் நூதன மோசடி – வட மாநிலத்துக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்த கோவை காவல்துறை..!
கோவை மாவட்டத்தை சார்ந்தவர் ஜார்ஜ். இவரது அலைபேசிக்கு சைபர் கிரைம் போலீசார் என்ற பெயரில் அழைத்து,…
கடலூரில் பாமக பிரமுகரை கொல்ல முயற்சி – 5 பேர் கைது..!
கடலூரில் பாமக பிரமுகரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சிறுவன் உள்ளிட்ட…
தாயுடன் கள்ளத்தொடர்பு : விவசாயியை சுத்தியால் அடித்து கொலை – 3 பேர் கைது..!
தாளவாடி மலைப்பகுதி அருகே தாயுடன் கள்ளத்தொடர்பில் இருந்த விவசாயியை சுத்தியால் அடித்து கொலை செய்து வீசிய…
Tenkasi : இளம்பெண்ணுக்கு ஆபாச ‘மெசேஜ்’ அனுப்பி கொலை மிரட்டல் – வருவாய் ஆய்வாளர் கைது..!
தென்காசி மாவட்டம், அடுத்த சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சங்கரன்கோவில் தாலுகா…