kovai : வீட்டில் யாரும் இல்லை என நினைத்து கொள்ளை – வீட்டார் மின்விளக்குகளை போட்டதும் திருடன் தப்பி ஓட்டம்..!
கோவை மாவட்டம், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் அபிராமி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து…
ஊருக்குள் உலா வந்த காட்டு யானை – வனப்பகுதிக்கு விடிய விடிய விரட்டிய வனத்துறை..!
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த ஜவ்வாது மலைத்தொடர், உடையராஜபாளையம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து, சென்னை…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக்கொலை
ரவுடி திருவேங்கடம் சென்னை மாதவரத்தில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை.போலீசார் கைது செய்ய முயன்றபோது தப்பிக்க…
விக்கிரவாண்டியில் தோல்வியால் மொட்டை அடித்துக் கொண்ட பாமக பிரமுகர்.
விக்கிரவாண்டி தொகுதியின் எம்எல்ஏ புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இதனைத் தொடர்ந்து…
ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய் மின் வாரிய சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டம்…
எங்கே? போனது அதிமுகவின் 31 சதவீத வாக்கு…
2011 ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பு பிறகு முதன் முதலில் நடந்தது விக்கிரவாண்டி தொகுதி…
விக்கிரவாண்டி வென்றது திமுக 2 இடம் பாமக, டெபாசிட் இழந்தது நா.த.க.
தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் காலி என அறிவிக்கப்பட்ட தொகுதி விக்கிரவாண்டி.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ-வான…
Tirunelveli : 17 வயது கல்லூரி மாணவனை கட்டாயப்படுத்தி பலாத்காரம் – இளம்பெண் மீது போக்சோ வழக்கு..!
நெல்லை மாவட்டம், அடுத்த நாங்குநேரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர், தூத்துக்குடி…
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 இன்று முதல்நிலை தேர்வு..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2ஏ,…
தனி நபர்களை தாக்கி பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான் – செல்வபெருந்தகை..!
தனி நபர்களை தாக்கி பேசுவது பாஜகவினருக்கு பழக்கப்பட்ட ஒன்று தான். குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதை…
இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு தான் – சபாநாயகர் அப்பாவு..!
இந்தியாவில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு தான். அதனால் தான் வெளிநாடுகளில் இருந்து…
சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி நானே முடிவு செய்வேன் – எடப்பாடி பழனிசாமி..!
சென்னை, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 10 ஆம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி…