பதிவுத்துறையில் கடந்தாண்டைவிட ரூ.821 கோடி வருவாய் அதிகம் – பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி..!
கடந்த நிதியாண்டை ஒப்பிடும் போது பதிவுத்துறை வருவாய் இந்த ஆண்டு ரூ.821 கோடி அதிகரித்துள்ளதாக பதிவுத்துறை…
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்..!
மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். மனிதநேய மக்கள்…
விழுப்புரம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!
பவுர்ணமி, வார இறுதிநாளையொட்டி விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.…
நீட் தேர்வு மதிப்பெண் விவரம் வெளியிட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
நடந்து முடிந்த இளநிலை நீட் தேர்வு முடிவுகளை நகரங்கள் வாரியாகவும், தேர்வு மையங்கள் வாரியாகவும் வெளியிட…
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் – உச்சநீதிமன்றம்..!
யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் காவலர்களை அவதூறாக பேசியதற்காகவும்,…
தமிழ்நாட்டில் 568 பேர் டெங்கு பாதிப்பு..!
தமிழகத்தில் கடந்த 7 நாட்களில் 568 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…
Mayiladuthurai : திமுக சிறுபான்மையின நிர்வாகிக்கு ஆடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி..!
மயிலாடுதுறை திமுக மாவட்ட சிறுபான்மையின துணை அமைப்பாளரான அகமது ஷா வலியுல்லாவுக்கு, வாட்ஸ் அப் ஆடியோ…
காவிரி நீர் பிரச்சனை தீர மேனேஜ்மென்ட் போர்டு அமைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்..!
காவிரி நீர் பிரச்சனை தீர மேனேஜ்மென்ட் போர்டு அமைக்க வேண்டும். வெறும் உபரி நீர் மட்டுமே…
Pollachi : சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிபதி உயிரிழப்பு – இருசக்கர வாகனம் மோதிய வாலிபர் கைது..!
பொள்ளாச்சி அருகே சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி மீது இருசக்கர வாகனம்…
கூட்டுறவு கடன் சங்கங்களில் முறைகேடு – விவசாய சங்க கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம்..!
கூட்டுறவு கடன் சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளை துறை அதிகாரியிடம் எடுத்துக் கூறியும், அதனை பொருட்படுத்தாமல் உரிய…
Karnataka : தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100% வேலைவாய்ப்பு.. மசோதா நிறுத்திவைப்பு – முதலமைச்சர் சித்தராமையா..!
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும்…
கர்நாடகாவில் கனமழை – காவிரியில் தண்ணீர் திறப்பு..!
காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்க மறுத்த நிலையில்,…