ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பிருப்பதாக சொல்வதா? பிரேமலதா கண்டனம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பிருப்பதாக சொல்வதா? என அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.…

நிபா வைரஸ் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

நிபா வைரஸ் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்…

கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும்: அண்ணாமலை

கௌரவ விரிவுரையாளர்களுக்கு, மாதம் ரூ.50,000 ஊதியம் வழங்க வேண்டும் எனவும், தகுதிவாய்ந்த விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும்…

பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புக: ராமதாஸ்

பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் பள்ளிகளில் உடனடியாக ஆசிரியர் பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும் என…

போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிடுக: டிடிவி தினகரன்

தமிழகத்தில் கூடுதலாக தனியார் மினி பேருந்துகளை இயக்க அனுமதிப்பது அரசுப் போக்குவரத்துக் கழகங்களை சீர்குலைக்க வழிவகுக்கும்…

தேர்வு முடிவுகளை வெளியிடாமல் இருக்கும் சென்னை பல்கலைக்கழகம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை முடிந்தும், இளநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைக்கழகம் வெளியிடாமல்…

கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

கௌரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

இரட்டை அடுக்கு நீட்.., நீட் தேர்வு ரத்து மட்டுமே நிரந்தரத் தீர்வு: அன்புமணி ராமதாஸ்

இரட்டை அடுக்கு நீட் ஊரக மாணவர்களுக்கு இன்னும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் , நீட்…

திமுகவில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு 234 தொகுதிகளிலும் ஆட்டம் ஆரம்பம்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி புதுச்சேரியை சேர்த்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது…

அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சிக்கும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அம்மா உணவகங்களுக்கு மூடுவிழா நடத்த முயற்சித்து, தற்போது முதலைக்கண்ணீர் வடிப்பதாக திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர்…

மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப் பதிவதா? அன்புமணி ராமதாஸ்

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க துப்பில்லாத அரசு, மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீது வழக்குப்…

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன்? ராமதாஸ் கேள்வி

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க அரசு அஞ்சுவது ஏன்? என பாமக நிறுவனர்…