காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் திருவிழா : சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் தடை !
காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற 8…
பட்டுக்கோட்டையில் 10 வயது மகளை கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை !
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை - அதிராம்பட்டினம் சாலையில் உள்ள எஸ்.எம்.எஸ் அவென்யூ, பாரதி சாலை வடக்கு…
Tenkasi : போலி கூப்பன் மூலம் டிவி கொலுசு முதலியவற்றை விற்பனை செய்த இருவர் கைது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் மற்றும் செல்லத்துரை. இவர்கள் வாகனத்தில்…
கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு , 12 லட்சம் ஏக்கர் விலை நிலங்கள் பாசன வசதி பெறும்.
டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக கல்லணை திறக்கப்பட்டது. அமைச்சர்கள், ஆட்சி தலைவர், விவசாயிகள் கலந்து கொண்டு மலர்தூவியும்…
கும்பகோணம் அருகே மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு தூக்கி வீசப்பட்ட அவல நிலை பின்னணியில் யார் ?
கும்பகோணம் அருகே அணைக்கரை பாலத்தில் மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு பண்டல் கிடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி…
தலையில் ஈட்டி பாய்ந்து மூளை சாவடைந்த மாணவன்
பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஈட்டி எறிந்து பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் தலையில் பாய்ந்து மூளை…
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பங்களுக்கு உதவி தொகை உயர்வு விடுதலை எப்போது?
இராமநாதபுரம், புதுக்கோட்டைதஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் ஜூலை 26-ம் தேதி முதலமைச்சர்…
விவசாயிகளுக்குத் விதை நெல், உரம் போன்றவை வழங்க ஏற்பாடு செய்க: எடப்பாடி பழனிசாமி
விடியா திமுக அரசு தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டு காவிரியிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன் விவசாயிகளுக்குத்…
அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புக: சீமான்
பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்…
சட்டம் – ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் அரங்கேறியுள்ளன; சட்டம் - ஒழுங்கை காக்க முடியாவிட்டால் திமுக…
ஒரே நாளில் நடந்த 4 படுகொலைகள்: பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்
ஒரே நாளில் 4 படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது…
தமிழகத்தில் 18 கிளைச் சிறைகளை மூட திமுக அரசு முடிவு: அண்ணாமலை கண்டனம்
தமிழகத்தில் 18 கிளைச் சிறைகளை மூட திமுக அரசு முடிவெடுத்துள்ளதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை…