செய்தியாளர் கேட்ட கேள்விக்கு உனக்கு தான் அதிருப்தியா இருக்கு மக்களுக்கு இல்லை என அமைச்சர் கே.என்.நேரு நக்கலடித்தார்…
பொழுது போக்கு அம்சங்கள் இல்லாமல் பூங்கா திறக்கப்பட்டுள்ளது இது மக்களுக்கு அதிருப்தியாக இருக்கிறது என செய்தியாளர்…
பணி முடிந்ததும் மீண்டும் கட்டித்தரப்படும் மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம்…
ராயப்பேட்டை உள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ரத்தின விநாயகர் மற்றும் துர்க்கை அம்மன் கோயிலின் ராஜ…
சவுக்கு சங்கருக்கு எதிரான குண்டர் சட்டம் நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை.!
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த…
ஒரே குற்றத்திற்கு இரு தரப்பினர் புகார் அளித்தால் காவல்துறை எவ்வாறு கையாள வேண்டும் ? வழிமுறைகளை வகுத்துத்தந்த உயர் நீதிமன்றம் .!
ஒரே பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டால் அதை எப்படி கையாளுவது என்பது குறித்து…
தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் – சவுக்கு சங்கர் .!
தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில்…
மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க கோரிய வழக்கு .!
மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதி முழுவதையும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு, வல்லுனர் குழு அமைத்து அதன்…
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை காப்பகத்தில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன ? சென்னை உயர் நீதிமன்றம்
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை, மனநல காப்பகத்தில் சேர்க்க எடுத்த…
முதல்வர் , காவல் துறைக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான வழக்கு ரத்து.!
தமிழ் நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறைக்கு எதிராக கோஷம் எழுப்பியதாக…
குமிடிப்பூண்டி அருகே பனைமரங்கள் அகற்றப்பட்ட சம்பவம் சுற்றுசூழல் ஆர்வலர்கள் கண்டனம் .!
கும்மிடிப்பூண்டி அருகே தமிழர்களின் தேசிய மரமாக கருதப்படும் பனை மரங்களை . நெடுஞ்சாலைத் துறையினர் பிடுங்கி…
“நான் நிரபராதி.. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது ”-செந்தில் பாலாஜி .!
எந்த குற்றமும் செய்யாத நிலையில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தனக்கு எதிராக அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு…
பொதுப்பாதை , கழிப்பறை ஆக்ரமிப்பு செய்த அதிமுக பிரமுகர் மீது பொதுநல வழக்கு
பொதுப்பாதை மற்றும் பொது கழிப்பிடத்தை ஆக்கிரமிப்பு செய்து போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி செய்த…
கோவை : 66 இலட்ச ரூபாய் செலவில் பட்டாம்பூச்சி பூங்கா , இளைஞர் குழுவிற்கு குவியும் பாராட்டுக்கள் .!
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற அமைப்பினர் பேரூர் பெரியகுளம், செங்குளம், வெள்ளலூர் குளம் உட்பட…