தஞ்சாவூர் அருகே காதலர்களை மிரட்டி கூகுள்-பே மூலம் பணம் பறிப்பு 4 பேர் கைது .!

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக இருந்த காதலர்களுக்கு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த…

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவு

அமைச்சர் பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த…

Thanjavur : பாப்பாநாடு கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு , விடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் .!

பாப்பாநாடு பகுதியில் கடந்த 12ம் தேதி, 23 வயது நிரம்பிய பட்டதாரி இளம் பெண்ணை,அதே பகுதியை…

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு திமுக எம்பி ஆ ராசா நேரில் ஆஜர் , அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவு .!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், திமுக எம்.பி. ஆ.ராசா,…

Thanjavur : கைதி தப்பி ஓட்டம் – 3 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் – காவல் கண்காணிப்பாளர் உத்தரவு. !

  தொடர் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவர் , போலீசார் கைது செய்ய முயன்ற…

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை .. தஞ்சாவூர் அருகே பரபரப்பு !

நடுவிக்கோட்டை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 49 வயதான நபர்…

Thanjavur : பேருந்தில் தவறவிட்ட 5 பவுன் தங்க சங்கிலியை துரிதமாக மீட்டுத்தந்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்

தஞ்சையில் மூதாட்டியின் கண்ணீரை துடைத்த காவலர் தவறவிட்ட ஐந்து பவுன் நகையை ஒரு மணி நேரத்தில்…

Thanjavur : பெட்ரோல் டீசல் மானிய விலையில் வழங்க கோரி மோடி , ஸ்டாலின் முகமூடிகளை அணிந்து போராட்டம்

விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும் எனக் கோரி தஞ்சையில் அவ்வை பண்பாட்டு…

சிறுமி வன்கொடுமை வழக்கு -தலைமறைவாகயிருந்த நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி கைது..

கிருஷ்ணகிரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நாம் தமிழர் கட்சி முன்னாள்…

Tiruvallur : எல்லையம்மன் கோவில் ஆடி திருவிழாவை முன்னிட்டு அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் .!

பாக்கம் கிராமத்தில் பழமைவாய்ந்த அருள்மிகு எல்லையம்மன் கோவில் ஆடித்திருவிழா கோலாகலம். நூற்றுக்கணக்கான பக்தர்கள் முதுகில் அலகு…

Thanjavur : அரசுப் பள்ளிக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்வி சீர்வரிசை அளித்த கிராம மக்கள் .

பேராவூரணி அருகே அரசுத் தொடக்கப் பள்ளிக்கு , ரூ.1 லட்சம் மதிப்பிலான கல்விச் கல்விச் சீர்வரிசை…

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு,13 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை .!

பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு,13 அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழக…