Thanjavur – புறவழிசாலையில் தொடரும் வழிப்பறி சம்பவம் , கூடுதல் பாதுகாப்பு வேண்டி வாகன ஓட்டிகள் கோரிக்கை .!

தஞ்சாவூர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தொடர்ந்து வழி மறித்து தாக்கி கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்.…

மாணவர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை துஷ்பிரயோகம் செய்ய கூடாது – நீதிமன்றம் .!

விளையாட்டு மைதானத்திற்கு இலவசமாக வழங்கப்பட்ட நிலத்தை வேறு காரியங்களுக்கு பயன்படுத்த முடியாது என்று சென்னை உயர்…

சமீபத்தில் வெளியான உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தேர்வு பட்டியலுக்கு தடை – உயர்நீதிமன்ற மதுரை கிளை.!

உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து ஆகஸ்ட் 21 ம் தேதி வெளியிட்ட பட்டியலுக்கு…

கிருஷ்ணகிரி 13 வயது மாணவி பாலியல் சீண்டல் வழக்கு : பெண் வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் சென்னை உயர் நீதி மன்றத்துக்கு கடிதம் .!

கிருஷ்ணகிரியில் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தாமாக…

Salem : விதிகளை மீறி செயல்பட்ட நகராட்சி ஆணையரின் ஆன்லைன் டெங்கு டெண்டர் ரத்து .!

டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக சேலம் நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் வெளியிட்ட டெண்டரை ரத்து செய்து…

கோவையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் , அச்சத்தில் கொண்டாமுத்தூர் கிராம மக்கள் .!

தொண்டாமுத்தூர் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதி கிராம மக்கள்…

திருப்பூர்: பாலியல் தொழிலாளியின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 3 காவலர்கள் உட்பட 6 பேர் கைது.!

பாலியல் தொழில் செய்யும் பெண்ணின் கணவரை கடத்தி 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய 3…

மைலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கு : குற்றவாளிகளின் ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவு .!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ்-வின் ஜாமீன் மனு மீதான உத்தரவை,…

கால்நடைத்துறையில் இறுதி பணி மூப்பு அடிப்படையில் நியமன உத்தரவு வழங்க – உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு.!

கால்நடைத்துறையில் பணி மூப்பு அடிப்படையில் கண்காணிப்பாளர் நியமன உத்தரவு வழங்க அனுமதி அளித்து உயர் நீதிமன்றம்…

Ramanathapuram : கவுன்சிலர் கணவரிடமிருந்து போலீசார் பறித்த பணத்தை மீண்டும் ஒப்படைக்க கோரி – மதுரை நீதிமன்றம் உத்தரவு .!

தஞ்சை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலரின் கணவரிடம் இருந்து காவலர்கள் எடுத்துச் சென்ற பணத்தை திரும்ப ஒப்படைக்க…

ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு : ரத்து உத்தரவை மீண்டும் திரும்ப பெற்ற சென்னை உயர் நீதிமன்றம் . !

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஜாபர் சேட் மீது…

Erode : சடையப்பசாமி கோவில் மறுசீரமைப்பு வழக்கு : 2 வாரத்தில் இந்து அறநிலைய துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு .!

தொல்லியல் முக்கியவம் வாய்ந்த ஈரோடு சடையப்பசாமி கோவிலின் .மூலஸ்தானத்தை மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்த வழக்கு…