கல்லிடைக்குறிச்சி விகே.புரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கூண்டோடு காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடி மாற்றம்

விசாரணை கைதிகளின் பல்லை பிடுங்கப்பட்ட விவகாரம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் ஏஎஸ்பியாக இருந்த…

மயிலம் முருகன் கோயில் தேரோட்டம். திரளான பக்தர்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வள்ளி தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு…

சேட்டை ! ‘குருவிக்கு பதில் நாய்’ – டுவிட்டர் லோகோவை மாற்றிய எலான் மஸ்க்

சமூக வளைதளங்களில் தவிர்க்க முடியாதது டுவிட்டர்.தற்போது டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி…

அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து…!

7-ம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.…

விமானநிலைய பணியாளர் கொடூர கொலை – உடல் பாகங்களைத் தேடும் பணியில் காவல்துறை.

கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவரில் சுருட்டி கட்டைப்பையில் வைத்துக்கொண்டு கடந்த 20ம்…

14 பேர் குற்றவாளிகள் 2 பேர் விடுதலை தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் அட்டப்பாடி மது கொலை வழக்கில்.

16 பேர் குற்றவாளிகள் அதில் எப்படி இரண்டு பேரை விடுதலை செய்யலாம் மேல்முறையீட்டுக்கு செல்லப் போகிறோம்…

Kerala : ஓடும் ரயிலில் நடந்த பயங்கரம்- 3 பேர் பலி .

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே பயணிகள் ரயிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட அதிர்ச்சி…

அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு- விசாரணை ஏப்.20க்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளில் தற்போது இடைக்கால உத்தரவு…

மீண்டும் அமீர் யுவன் கூட்டணி

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், இயக்குநர் அமீரும் புதிய படத்தில் மீண்டும் இணைந்து பணியாற்ற இருக்கிறார்கள்…

கல்லூரி பேராசிரியர் கைது கலாஷேத்ராவில் என்ன நடக்கிறது

மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்யக்கோரி கலாஷேத்ரா கல்லூரியில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில்…

‘வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கு வழிகாட்டி’ – முதல்வர் ஸ்டாலின் உரை.

வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது…

”பல்”வீர் சிங் மீது சிபிஐ விசாரணை வேண்டும் -சவுக்கு

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரக ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் கடந்த சில நாட்களுக்கு…