அரசியல் நடக்கிறது கலாஷேத்ராவில்-பிக்பாஸ் நடிகை அபிராமி பேராசிரியர் நிர்மலாவை விசாரிக்க வேண்டும்

கலாஷேத்ராவுக்கு எதிராகப் பேச வைக்க முயற்சி நடந்தது. இந்த விவகாரத்தில் அரசியல் நடக்கிறது. ஹரி பத்மனை…

நீட் தேர்வின் அச்சம்.தொடரும் தற்கொலைகள்…

மனக்குமுறல் தாளாமல் பெற்றோரிடம் கோச்சிங் சென்ட்ர் போவதாக கூறிவிட்டுவந்த மாணவி வடலூர் ரயில் நிலையம் அருகே…

ஆதாரம் இருக்கா.? ஆளுநர் RN ரவிக்கு திமுக எம்பி கனிமொழி கண்டணம்..!

அப்பாவி மக்களை போலீசார் சுட்டதாக புகார் முன்வைக்கப்பட்டது.ஆனால் போலீசார் தரப்போ போராட்டக்காரர்கள் கலவரம் செய்த காரணத்தால்தான்…

மார்க் துறைமுகம் முற்றுகை..! காரைக்காலில் காங்கிரசினர் ஆர்ப்பாட்டம்…!

அம்பானிக்கோ,அதானிக்கோ அல்லது கார்பரேட் கம்பனிகளுக்கோ தாரைவார்ப்பது என்பது நிர்வாகம் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாதவர்கள்…

பிரம்மாண்ட இயக்குனரின் மகளா இவங்க? அடையாளமே தெரியலையே

முதல்வன், நண்பன், எந்திரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர். அவர்களது…

வெளியானது சூரியா 42 படத்தின் அப்டேட் ரசிகர்கள் ஆராவாரம்

நடிகர் சூர்யாவின் சூர்யா 42 படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர்…

பஞ்சாப் த்ரில் வெற்றி !

ஐபிஎல் 16ஆவது சீசனின் 8ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.…

ஊக்க மருந்து விவகாரம்.. பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு 4 ஆண்டுகள் தடை

ஊக்க மருந்து பயன்படுத்தியதாக இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவுக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு…

அதிகாலை 2 மணிக்கு போட்ட ட்வீட்! திமுகவை சீண்டிப் பார்கிறாரா திருமா.

பாமக - திமுக இணைந்தால் அந்த கூட்டணியில் இருக்க மாட்டோம் , அதேபோல் பாஜக இருக்கும்…

அதிமுக செயற்குழு கூட்டம் ஏப்ரல் 16ல்.! அதிமுக ,பாஜக !யாருக்கு சாதகம்.

இந்த செயற்குழு கூட்டத் தேதியை பாஜக முடிவு செய்ததா இல்லை பாஜக விற்க்காக இவர்கள் முடிவு…

சபாநாயகர் பேசுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்-வேல்முருகன்.யார் பேச வேண்டும் என்பது எனக்குத்தெரியும்.அப்பாவு…

உதயசூரியன் சின்னத்தில் நின்றேன் என்பதற்காக என்னை குத்திக்காட்டுவதும்,கேலி,கிண்டல் அடிப்பதையும் சபாநாயகர் நிறுத்திக்கொள்ள வேண்டும். இன்று சட்டப்பேரவையில்,…

நண்பரே நண்பரை வெட்டி கொலை செய்த சம்பவம் கஞ்சா போதையின் விளைவு 4 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ராமு என்கிற ராமச்சந்திரன்…