உணவில் புழு கேட்ட வாடிக்கையாளரை மிரட்டிய ஊழியர்.
கும்பகோணம் தனியார் ஹோட்டலில் தோசைக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருப்பதை கண்டு கேட்ட அரசுத்துறை ஓட்டுனரை…
கட்டுப்பாட்டை இழந்த கார்.. நான்கு வயது குழந்தை உட்பட 6 பேர் படுகாயம்.!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது செஞ்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்…
அடிப்படை வசதியின்றி அரசு மருத்துவமனை. லஞ்சம் கேட்க்கும் ஊழியர்கள்.! கள்ளக்குறிச்சி மக்கள் அவதி..
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் பணம் வாங்குவதாகவும் குடிநீர் மற்றும் கழிவறைஉள்ளிட்ட அடிப்படை வசதிகள்…
கலாஷேத்ரா விவகாரம்., சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று விசாரணை.!
தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியது.பின்னர் அக்கடிதத்தை திரும்பப்பெற்றுக்கொண்டது. அதேபோல மாநில மகளிர்…
உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை., போலீஸாருக்கு சந்தேகம்! போதையால் மரணமா?
மாணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் தற்போது பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த…
தலித் பெண் பாலியல் பலாத்காரம்,. ராஜஸ்தானில் பயங்கரம்.! கொளுந்துவிட்டு எறியும் விவகாரம்..
தலித் இளம்பெண்ணை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது.அரசியல் கட்சிகள்…
TN:மேலும் நான்கு போக்ஸோ நீதிமன்றங்கள் …
போக்சோ வழக்குகளை விரைவாக நடத்த திண்டுக்கல், தர்மபுரி, தேனி மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில்…
தடையாக இருந்த மருமகள்.. அடித்தே கொன்ற மாமனார்! நெல்லையில் பகீர் சம்பவம்!
திருநெல்வேலி, இட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி முத்துமாரி (28). தமிழரசன் ராணுவத்தில் வேலை…
MP : பள்ளி ஆய்வகத்தில் மனித கரு , அதிர்ச்சியில் பெற்றோர்கள் .
தனியார் பள்ளி ஆய்வக கூடத்தில் மனித கரு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் , மத்திய பிரதேச மாநிலத்தில்…
Bandhipur : கேமோபிளாக் டீ-ஷர்ட அணிந்து புலிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி .
சென்னையில் இருந்தவாறே தமிழகத்தில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி…
இரு தரப்பிற்கும் இடையே மோதல். இஸ்லாமிய இளைஞர்களை மாட்டிவிட போலி புகார் !
லக்னோவில் ராம நவமி கொண்டாட்டத்தின் போது, பசுவதை செய்ததாக 4 இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.இதனிடையே அதில் விசாரணையில்…
முத்ரா கடன் : 23.2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.!
முத்ரா கடன் (Mudra loan) திட்டத்தின் கீழ் 40.82 கோடி பயனாளிகளுக்கு 23.2 லட்சம் கோடி…