147 தான் என் வாட்ச் நம்பர் – மேடையில் படிக்கும் போது உடனே படித்துவிட்டேன்.அண்ணாமலை
திமுக அமைச்சர்கள் குறித்து நாங்கள் வெளியிட்ட ஊழல் பட்டியலில் - இது எங்கள் சொத்து இல்லை…
தன்னை முன்னிலைப்படுத்தவே பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார் – எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக இன்று வலிமையாக உள்ளது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறேன்…
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்ததற்கு செயற்குழு ஒப்புதல்.
இந்த செயற்குழு கூட்டம் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின்…
இரட்டை கொலை வழக்கில் காவல் துறை தேடி வந்த தண்டபாணி என்பவர் தற்போது காவல்துறையினால் கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி.இவரது மனைவி மகன் சுபாஷ்…
“போலீஸ் ஆவதே எனது இலட்சியம்” – ஒட்டுமொத்த திருநங்கை சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் யாழினி
தேசிய திருநர் தினமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி திருநங்கை மற்றும் திருநம்பி…
ஹைதெராபாத் : நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு
இந்திய நாட்டின் மிக உயரமான வெங்கல சிலை இன்று ஹைதராபாதில் அம்மாநில முதலமைச்சர் வெள்ளிக்கிழமை திறந்து…
நாகலாந்து தொழிலாளர்கள் , ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் வழக்கு தொடர மத்திய அரசு அனுமதி மறுப்பு ., நாகலாந்து மக்கள் கொந்தளிப்பு…
நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ராணுவத்தினர் , பொதுமக்கள் மீது…
வேளைக்கு செல்லும் பெண்களும் இனி குழந்தையை தத்தெடுக்கலாம் – மும்பை ஐகோர்ட்டு அனுமதி .
வேலைக்கு சென்றாலும் தனியாக வாழும் பெண், குழந்தையை தத்தெடுக்கலாம் என மும்பை ஐகோர்ட்டு அனுமதி அளித்து…
தஞ்சை : அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக வினர்க்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக
அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது,இதனையடுத்து தஞ்சையை அடுத்த…
சேலம் வீரருக்கு ராணுவ மரியாதை வழங்க கோரி சாலை மறியல்
பதிண்டா ராணுவ முகாமில் இறந்த சேலம் ராணுவ வீரருக்கு , ராணுவ வாகனத்தில் இறுதி ஊர்வலம்…
வேலூர் பாதுகாப்பு இல்ல சிறுவர்கள் மீது வழக்கு பதிவு .
வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு…
பல்லடம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து. 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு,வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்
லட்சக்கணக்கான ரூபாய் பொருட்கள் சேதம்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் சுமார் 1 ஏக்கர்…