அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.. இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்!

நீண்ட சட்டப்போராட்டத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய…

கேரளம் அத்துமீறல்: சிறுவாணி ஆற்றில் தடுப்பணையை தடுத்து நிறுத்த வேண்டும்! : அன்புமணி …

கேரள மாநிலம் நெல்லிப்பதி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே சட்டத்திற்கு எதிராக தடுப்பணை கட்டும்…

கர்நாடகா தேர்தலில் மேலும் 2 வேட்பாளர்கள் ஓபிஎஸ் அறிவிப்பு.

பெரிய எதிர்பார்ப்புகளோடு கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.…

ஆருத்ரா வழக்கு ஆர்.கே.சுரேஷ் கோரிக்கையை நிராகரித்தது சென்னை ஐகோர்ட்டு…..

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம் தமிழகம் முழுவதும்…

IPL 2023: சென்னை – ஹைதராபாத் அணிகள் இன்று பலபரிட்சை..!

16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

இந்தியாவில் மீண்டும் உச்சத்தை தொடுகிறது கொரோனாவின் பாதிப்பு….

இந்தியாவில்  கொரோனா எண்ணிக்கை 60 ,000-த்தை தாண்டியுள்ளது . அதே நேரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு…

தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்…

தமிழை மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும் : ராமதாஸ் கோரிக்கை

தமிழை மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் கோரிக்கை வைத்துள்ளார் ராமதாஸ் ட்விட்டரில்…

பல் பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கியதாக அம்பாசமுத்திரம் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங் மீது…

அதனால் அரசியல் பேசுவோம்..

தலையங்கம்..... நாட்டில் அரசியல் இல்லாமல் எதுவும் இல்லை எல்லா பிரச்சினைகளுக்குள்ளும் ஒரு அரசியல் இருந்து கொண்டே…

மூன்று மணிநேரத்தில் 3 கோடிகளுக்கு மேல் ஆடுகள் விற்பனை -ரம்ஜான் பண்டிகை.

ரம்ஜான் பண்டிகை என்றால் அசைவம் இல்லாமலா?அதுவும் ஆட்டுக்கறி மொத்தமாக வாங்க வேண்டும் எங்கே சந்தைகளில் தான்.அப்படி…

கடன் தொல்லையால் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட தம்பதி-கோவை கிணத்துக்கடவு

உயிரிழந்த தம்பதி கடன் தொல்லையால் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடரும் நிலையில் மீண்டும் ஒரு தற்கொலை நிகழ்வு.…