யாசகமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் முதல்வர் நிவாரண நிதிக்காக கொடுத்த யாசகர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (75). மனைவி மறைந்த நிலையில், ஒரு மகனும்…
விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வந்த என்எல்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் .
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் சமகால இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு…
ஆட்சியர் அலுவலகத்தில் வீட்டில் புகுந்த பாம்புடன் மனு அளிக்க வந்த பெண்
நெல்லை மாவட்டம் வன்னி கொணந்தல் பகுதியை சேர்ந்தவர் முருகன் கூலி வேலை பார்த்து வரும் இவருக்கு…
கல்வராயன்மலையில் சோகம் தாய் திட்டியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை.
கல்வராயன்மலையில் உள்ள கிளாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகள் ஐஸ்வர்யா(வயது 17). இவர் நடந்து முடிந்த…
உதவித்தொகை பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் – திருவண்ணாமலை ஆட்சியர்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழ்நாடு அரசின் உதவி தொகையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை…
3 மாதமாக நிறுத்திவைக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை உணவுக்கு வழியின்றி தவித்த மூதாட்டி.
கண்ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட சில நிமிடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட உதவித்தொகையை ரொக்கமாக வழங்கிய நடவடிக்கை எடுத்த…
பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து கைது செய்யப்பட்ட விவாகரத்தில் உதவி ஆய்வாளர் பழனிவேல் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம்.
தமிழக எல்லையான நாகை அடுத்த நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராய கடத்தலை தடுக்கும்…
திருச்சி ஜி- ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை …
ஜி - ஸ்கொயர் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள…
கோவையில் ஜி ஸ்கொயர் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை….
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஓசூர், திருச்சி ஆகிய இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களூர், மைசூர் மற்றும் பெல்லாரியிலும்…
தமிழ்நாடு பாஜக விவகாரத்தில் என்னை இழுக்காதீர்கள்: தமிழிசை செளந்தரராஜன்.
மதுரையில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்துள்ள தமிழிசை சவுந்திரராஜன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அம்மன்…
கூல் குக்கும்பர்… கல் மழையில் பாழ் !!! , நஷ்டத்தில் வெள்ளரி விவசாயிகள்…
ஆங்கிலத்தில் குக்கும்பர் என்ற அழைக்கப்படும் வெள்ளரி நம்மை கோடைக்காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மிக…
12 மணிநேர வேலை திட்டம் நிறுத்தம் – முதல்வர் மு க ஸ்டாலின் .
தொழிலாளர் நலன் காக்கப்பட்டால்தான் தொழில் அமைதி நிலவும் என்று கூறியுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின்…