Thanjavur-மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதவுகள் இல்லாத கழிவறைகள்-வீடியோ வைரலால் பரபரப்பு.
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வார்டுகளில் உள்ள கழிவறைகளில் கதவுகள் இல்லாததால் நோயாளிகள் அவதி. கழிவறைகளில்…
தண்டனை கைதிகளின் மனு-சிறைத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..
விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டணை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை…
நடிகர் விமலுக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்.!
பட தயாரிப்புக்காக பெற்ற 3 கோடியே 6 லட்சம் ரூபாயை 18 சதவீத வட்டியுடன் திருப்பிக்…
பார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை யாரும் பாதிக்கப்பட கூடாது – உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம், போக்குவரத்துக்கு எந்த இடையூறும்…
இறந்த தந்தையின் உடலை மாற்றிய அதிகாரிகள்-இழப்பீடு கோரி மகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இறந்த தந்தை உடலை வேறு ஒரு குடும்பத்தினருக்கு வழங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு 30 லட்சம்…
மாஞ்சோலை தேயிலை தோட்ட வனம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவிட கோரிய வழக்கு. வனம் தொடர்பான…
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் -மனுதாரர் எழுப்பிய கோரிக்கைகள் தொடர்பாக பதில்மனுத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை, வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக கொலை…
சிபிஐயால் பதியபட்ட வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி (ஐ.ஜி) பொன்மாணிக்கவேல் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்.
சிலை கடத்தல் விவகாரம் சிபிஐயால் பதியபட்ட வழக்கில் முன்னாள் காவல்துறை அதிகாரி (ஐ.ஜி) பொன்மாணிக்கவேல் முன்…
திருச்சி எஸ்.பி வருண்குமார் புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கு-சாட்டை துரைமுருகன் முன் ஜாமின் கோரிய வழக்கு.
சாட்டை துரைமுருகன் முன் ஜாமின் கோரிய வழக்கு. திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் புகாரின் பேரில்…
AIIMS-மத்திய அரசு தரப்பில் எழுத்து பூர்வமான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை விரைந்து துவங்க உத்தரவிட கோரி பொதுநல வழக்கு. மத்திய…
கல்குவாரியை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத கல்குவாரியை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க…
போலியான ஆவணங்கள் தயாரித்து வீடு அபகரிப்பில் ஈடுபட்ட வழக்கறிஞரிடம் இருந்து 48 மணிநேரத்தில் மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவு..
போலியான ஆவணங்கள் மூலம் வீட்டை அபகரித்த வழக்கறிஞரிடம் இருந்து, 48 மணி நேரத்தில் வீட்டை மீட்டு…