தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு: மீட்டெடுக்க நடவடிக்கை! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

தமிழ்நாட்டில் 8366 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ்…

கள்ளக்குறிச்சி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது குண்டர் சட்டம்…

குண்டர் சட்டத்தில் கைது கள்ளக்குறிச்சி மாவட்டம்  கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்   அவரின் மகன்…

VPM : சிந்தாமணி இந்தியன் வங்கி காசாளர் 44 லட்சத்துடன் மாயம் , கடத்தலா ?

காசாளர் முகேஷ் இந்தியன் வங்கிக்குச் சொந்தமான கிளை ஒன்று விழுப்புரம் அருகேயுள்ள சிந்தாமணி கிராமத்தில் செயல்பட்டு…

ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலையில் குற்றவாளிகளை தப்ப விடக் கூடாது – ராமதாஸ்

மருத்துவர் ராமதாசு ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த குற்றவாளிகளை…

திருவண்ணாமலையில் பீரோவை உடைத்து தங்க நகைகள் திருட்டு..

திருவண்ணாமலை தாலுகா துர்க்கைநம்மியந்தல்கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆனந்தன். இவர்  நேற்று முன்தினம்  மின்வெட்டு காரணமாக  தனது…

எட்டு மணி நேரம் வேலை. பன்னிரண்டு மணி நேர வேலை மசோதாவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

தலையங்கம்... சாதாரணமாக ஒரு நாளைக்கு 24 மணி நேரம். அதில் 8 மணி நேரம் தூக்கம்,…

“ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு அரசு ஒத்துழைக்க தயார் : மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

உள்நாட்டுப் போர் காரணமாக சூடானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட…

பிரதமர் மோடி பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த முற்பட்டாரா ?

பிரதமர் மோடி கேரளப் பயணத்தின் சாலைவிதிகளை பின்பற்ற வில்லையென்றும் , பொது மக்களுக்கு ஆபத்தை  ஏற்படுத்தும்…

ஐநா கோரிக்கையையும் மீறி தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்குத்தண்டனை !

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்பு விடுத்த வேண்டுகோளையும் மீறி தமிழர் ஒருவருக்கு ,…

கேந்திரிய வித்யாலயா: முதல்வர் நியமன தேர்வுகளில் ஒரு தமிழர் கூட இல்லை! சு.வெங்கடேசன் எம்பி ஆவேசம்

கேந்திரிய வித்யாலயா முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட957 பேரில் ஒரு தமிழர் கூட…

திண்டிவனத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் சிலுமிஷம்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்..

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த   விட்டலாபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்தப்…

திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம்.. புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை !

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்த மின்னூர் கிராமத்தை சேர்ந்தவர் திருக்குமரன். என்பவர் அருகேயுள்ள விண்ணமங்கலம் கிராமத்தை…