வங்கக் கடலில் புதிய புயல் மழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம்.

கத்தரி வெயில் தைடங்கி தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில்,தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த…

உணவில் மலத்தை அள்ளி வீசிய ஆதிக்க சாதியினர், ஆட்சியரிடம் கதறிய குடும்பத்தினர்

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த தேவண்ண கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கமலஹாசன். இவருக்கு  ராதிகா என்ற…

பி.இ./ பி.டெக். / பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்கு காண விண்ணப்பங்கள்‌இன்று முதல் பெறப்படுகிறது.

முதலாமாண்டு பி.இ. பி.டெக்.  பி.ஆர்க்.‌ பட்டப் படிப்பிற்காண விண்ணப்பங்கள்‌ வழங்கப்பட்டு வருகின்றது .தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு…

மாற்றுத்திறனாளிகள் மின்னணு முறையில் வாசிக்க உதவும் கருவி-விண்ணப்பிக்க அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துகளை மின்னணு முறையில்…

மாமரத்தில் காய்க்கும் ரூ.1 கோடி: கர்நாடகா தேர்தல் அட்ராசிட்டி.

கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் சகோதரர் வீட்டில் உள்ள மாமரத்தில் இருந்து ரூ. 1 கோடியை…

‘உங்கள் கோபத்தை ரசிக்கிறோம்’: ஆளுநர் பேச்சுக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதில்….

உங்கள் கோபத்தை ரசிக்கிறோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனத்திற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதில் அளித்துள்ளார்.…

கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை அழிக்கும் செயலை திமுக அரசு கைவிட வேண்டும்! – சீமான்

கீழ்பவானி ஆற்றின் நீர்வழித்தடத்தை அழிக்கும் செயலை திமுக அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர்…

சென்னையில் அனுமதியின்றி 697 விளம்பரப் பலகைகள்: அமைச்சர் நேரு விளக்கம்…

சென்னையில் ஆங்காங்கே இருக்கும் 697 விளம்பர பலகைகள் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளார்.…

திராவிட மாடல் குறித்து விமரிசனம் செய்த ஆளுநருக்கு , முதலமைச்சர் பதிலடி

ஆளுநர் ஆர் என் ரவி திராவிட மாடல் ஆட்சி குறித்து விமர்சனம் செய்த விவகாரத்தில் ,…

ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்: வைகோ காட்டம் !

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.…

கள்ளச்சாராயம் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் : தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறதா? அன்புமணி கேள்வி

கள்ளச்சாராயம் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையுடன் விற்கப்படுகிறது. தமிழக அரசும், காவல்துறையும் வேடிக்கை…

கூலித்தொழிலாளியை அடித்து கொலை செய்த வழக்கில் 5 பேரை கைது செய்த போலீசார்..!

“மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுˮ என்பார்கள். இந்தியாவின் சமூகப் பிரச்சினைகளில் பெரும் பிரச்சினையாக மதுபானம் காணப்படுகின்றது.…