Ariyalur : தொடர் மழையால் 500-கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட எள்ளு பயிர்கள் சேதம்.
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்தில் சம்பா அறுவடைக்கு பிந்திய பட்டமாக எண்ணெய் வித்து மற்றும் பயறு…
NEET 2023 : அரியலூர் – தலைவிரி கோலமாக நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட மாணவிகள்
மருத்துவ இளநிலை மற்றும் பல் மருத்துவர் படிப்பிற்கான தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வு…
இனி அங்கன்வாடி பணியாளர்களும் கூலாக ‘Summer’ கொண்டாடலாம்…
அங்கன்வாடி ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான விடுமுறையுடன் கூடிய சம்பளம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது…
மூன்றாம் ஆண்டில் திமுக – கலைஞர் , அண்ணா சமாதியில் மலர் தூவி மரியாதை…
தமிழகத்தில் 'திராவிட முன்னேற்ற கட்சி' ,ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் முடித்து இன்று மூன்றாம் ஆண்டில்…
Rapido : இளம் பெண்ணின்-பிறந்தநாளே இறந்தநாளான சோகம்..
சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் சேவிகா . இவர் சென்னையில் அண்ணா சாலையில்…
ஆர் எஸ் எஸ் ல் இருந்து பாஜக வந்தது போல வன்னியர் சங்கத்திலிருந்து பாமக வந்தது- அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள்,…
அதிமுகவை கைப்பற்ற சபரீசனிடம் ஆதரவு கேட்டாரா ஓபிஎஸ்?. திமுகவில் இணைய ஓபிஎஸ் திட்டமா?
தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் மிக முக்கியமான அரசியலில் அதிமுக பிளவும் ஒன்று. இரண்டு…
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளில் வழக்கு !
வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்திருப்பதாக, அதிமுக பொது செயலாளர் மற்றும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி…
சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தாமதமானால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று திண்டிவனத்தில்…
கருங்கல் மலை கனிமவளக் கொள்ளைக்குத் துணை போவதுதான் திராவிட மாடலா? – சீமான் கண்டனம்…
கப்பியறை பேரூராட்சியின் தீர்மானத்தையும் மீறி, கருங்கல் மலை கனிமவளக் கொள்ளைக்குத் துணைபோவதுதான் திராவிட மாடலா? என்று…
தனியார் சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களின் கோரிக்கை : அரசு நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில்…
திருவிழா சமயங்களில் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்: ஈபிஎஸ் கோரிக்கை
திருவிழா சமயங்களில் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.…