தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில் முறைகேடு குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு.
தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அவுட்சோர்சிங் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதில்…
சென்னை ரேஸ் கோர்சுக்கு 160 ஏக்கர் நிலம் குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கை பிற்பகல் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
சென்னை ரேஸ் கோர்சுக்கு 160 ஏக்கர் நிலம் குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை…
தஞ்சாவூரில் நவராத்திரி பண்டிகை கொலு பொம்மைகள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூரில் நவராத்திரி பண்டிகை கொலு பொம்மைகள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்…
ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்.
ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ். ஏஞ்சல் படத்தை…
கொடநாடு வழக்கில் தான் நிரபராதி என எடப்பாடி தொடர்ந்த மானநஷ்ட வழக்கு , செப்டம்பர் 27-க்கு ஒத்திவைப்பு .!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசிய தனபாலுக்கு எதிராக அதிமுக பொது செயலாளர்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : Encounter வேண்டாம் என்று நாகேந்திரன் மனைவி தாக்கல் செய்த மனு தள்ளுபடி – சென்னை உயர் நீதிமன்றம் . !
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரனை என்கவுண்டர் செய்யக்கூடாது என அளிக்கப்பட்ட கோரிக்கை…
Tiruvannamalai: விஜய் 68 – ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ – ரசிகர்கள் கொண்டாட்டம். !
தளபதி விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் இன்று…
Sirkazhi : ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலின் 200 ஏக்கர் விவசாய நிலங்களை கையாடல் செய்த வழக்கு .!
ஆயிரம் ஆண்டுகள் பழமையான சீர்காழி சிவன் கோவிலின் 200 ஏக்கர் விவசாய நிலங்களை தருமபுரம் ஆதினம்…
போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி தொடர்ந்த வழக்கு , நெடுஞ்சாலைத்துறைக்கு மதுரை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் . .!
மாட்டுத்தாவணி அருகே சாலையோரம் உள்ள பெட்டிக்கடை உரிமத்தை புதுப்பித்து தரக்கோரி மாற்றுத்திறனாளி தொடர்ந்த வழக்கு இன்று…
மடங்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உத்தரவு .!
அவரது கதவைத் திற காற்று வரட்டும் என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளதாகவும், காஞ்சி பெரியவர்…
தஞ்சாவூர் அருகே சோகம் , காதணி நடக்கவிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
தஞ்சாவூர் அருகே இன்று சிறுவன் ஒருவருக்கு காதணி விழா நடைபெற இருந்த நிலையில், நீரில் மூழ்கி…
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு செந்தில் பாலாஜி தரப்பு வாபஸ் . !
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில்…