கோவில்பட்டி அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். போலீசார் விசாரணை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த முருகன் மகன் மகேஷ்குமார் (11).…

புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு சந்தன கட்டைகள் கடத்தல். போலீசார் பறிமுதல்

பனையபுரம் மதுவிலக்கு சோதனை சாவடியில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்திவரப்பட்ட 7 கிலோ சந்தனக்கட்டைகளை போலீசார் பறிமுதல்…

குடும்ப பிரச்சினை விசாரிக்க 3000 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி பெண் ஆய்வாளர் கைது

திருவண்ணாமலை :குடும்ப பிரச்சினை தகராறு விசாரிக்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி…

அசாம் மாநிலத்தில் நடந்த சர்வதேச மல்லர் கம்பம் போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த ஹேமச்சந்திரன் தங்கம் வென்றுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக…

திரிபுராவில் ஓடும் காரில் மாணவி பலாத்காரம்.

புது டில்லியில் மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைப்போல, திரிபுராவில் ஓடும் காரில்…

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கியவர் கைது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி இவர் எட்டாம்…

கறி குழம்பு சாப்பிட்ட தந்தைக்கு கத்திக்குத்து. தப்பி ஓடிய மகன் தலைமறைவு

கும்பகோணம் அருகே மேலவிசலூரில் மகன் சாப்பிட வரும் முன்னரே, கறிக்குழம்பை தந்தை சாப்பிட்டு காலி செய்ததால்,…

விழுப்புரம் அருகே 100 நாள் வேலை திட்டத்தின் போது பெண் சடலம் கண்டெடுப்பு போலீசார் விசாரணை. காதலன் கைது

விழுப்புரம் அருகே சாலவனூரில் நூறு நாள் வேலை திட்டத்தின் போது பெண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில்…

+2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீடு – 87% மாணவர்கள் தேர்ச்சி

நாடு முழுவதும்  எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில்…

கர்நாடகாவில் குமாரசாமி தயவில் ஆட்சி.காங்-பாஜக முந்தப்போவது யார்?

கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க மொத்தம் 113 இடங்கள் தேவை. இந்த முறையும் எந்த கட்சிக்கும்…

அசாம் மாநிலத்தில் நடந்த இரண்டாவது சர்வதேச மல்லர் கம்பம் போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த ஹேமச்சந்திரன் தங்கம் வென்றுள்ளார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான மல்லர் கம்பம் தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக…

பஞ்சாப் பொற்கோயில் அருகே மீண்டும் குண்டு வெடிப்பு. சந்தேகத்திற்குரிய நபர் புகைப்படம் வெளியீடு

பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் சீக்கியர்களின் புனிதத்தலமாக கருதப்படும் பொற்கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு மூன்றாவது…